Blog Archive
kiyya-28
கிய்யா – 28 பூங்காவிலிருந்து துர்கா கிளம்பிவிட, இலக்கியா அவள் செல்லும் வழியையே பார்த்து கொண்டிருந்தாள். சில நிமிடங்களுக்கு பின் புல் தரையிலிருந்து எழுந்த இலக்கியா திரும்ப, அங்கு மார்பில் […]
காதல் தீண்டவே-15
சென்னையில் காலை பதினொரு மணிக்கு பயணத்தைத் துவங்கிய அந்த ஏற்காடு எக்ஸ்ப்ரஸ் சரியாக ஆறு மணிக்கு தன் வழித்தடத்திற்கு வந்து நின்றது. உள்ளே இருந்து இறங்கிய அனைவரின் முகத்திலும் பயணத்தின் […]
EVA16
16 மிகைப்படுத்தப்பட்ட அலங்காரங்களைக் கொண்ட அந்த விசாலமான மேல் தள அறையில் திரைச்சீலை போர்த்திய ஜன்னல்கள் நடுவே, அருவி கரையில் அமர்ந்தபடி நிலையான புன்னகையுடன் ஐரோப்பிய ஓவிய பெண்களின் பெரிய […]
emv9
எனை மீட்க வருவாயா! – 9 “விடியலின் விழிப்பு… விழிவழி நுழைந்து, உணர்வினில் கலந்து, மூச்சோடு உறவாடும், உன் நினைவுகளோடே..! தினங்களின் களைப்பு, மீண்டிடும் உன் ஒற்றை ஓரப் பார்வையாலே…!” […]
காதலின் விதியம்மா 17
தன் கழுத்தில் தொங்கும் சங்கிலியை எடுக்க கையை வைக்க, சரியாக தேஜூவின் போன் ரீங்காரம் எழுப்பியது. காதில் போனை வைக்க “என்ன சார் சொல்றீங்க…. இப்ப எங்க […]
அன்பின் உறவே…5
அன்பின் உறவே… 5 ‘கொடுமை கொடுமைனு கோவிலுக்குப் போனா, அங்கே ரெண்டு கொடுமை டிங்கு டிங்குனு ஆடுச்சாம்!’ வேடிக்கைப் பழமொழி அன்றைய தினத்தில் பிரஜேந்தருக்கு திவ்வியமாய் பொருந்திப் போனது. மனமெங்கும் […]
kiyya-27
கிய்யா – 27 துர்காவின் வீடு கோலாகலம் பூண்டிருந்தது.அவளை அன்று பெண் பார்க்க வருவதாக ஏற்பாடு. தன் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். வீட்டை விட்டு கிளம்பி விட […]
ஆதிரையன் -அத்தியாயம் 1
தேவைக்காய் உறவுகளை பயன்படுத்திக்கொள்ளும் உலகிது. உன்னதமாய் போற்றும் நட்பைக் கூடவா சுயநலமாய் தன் தேவைக்கு பயன் படுத்திக்கொள்ளும் பின்னே தூக்கியும் எறியும். மனம் கணத்து போனது பெண்ணவளுக்கு. தன் தந்தை […]
ஆதிரையன் -அத்தியாயம் 1
தேவைக்காய் உறவுகளை பயன்படுத்திக்கொள்ளும் உலகிது. உன்னதமாய் போற்றும் நட்பைக் கூடவா சுயநலமாய் தன் தேவைக்கு பயன் படுத்திக்கொள்ளும் பின்னே தூக்கியும் எறியும். மனம் கணத்து போனது பெண்ணவளுக்கு. தன் தந்தை […]