Blog Archive

காதல் சதிராட்டம்-22a

வெளீர் வானையே வெற்றுக் கண்களோடு வெறித்துக் கொண்டு இருந்த வினய்யின் தோள் மீது ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்ததான் ப்ரணவ் தான் நின்றுக் கொண்டு இருந்தான். வினய் எந்த […]

View Article

இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 22

22   இரண்டங்குல காலணி அவள்‌ மெல்லிய உடலை தாங்கி நடக்க, உயர்த்தி கட்டிய கூந்தல்‌ அதற்கேற்ப அசைந்தாட,காதுகளில்‌ பச்சை பட்டாணி அளவு வெண்‌ வைரக்கல்‌ தோடு, கூர்‌ மூக்கின்‌ […]

View Article

காதலருழை

இது என்ன மழை பொழியும் மாரி காலமும் இல்லை.மேகக்கூட்டங்களின் குவியலும் இல்லை. ஆனால் இந்த இடி சத்தம் மட்டும் இப்படி கேட்கிறதே என பறவைக்கூட்டங்கள் குழப்பத்துடன்  அந்த வீட்டை கடந்து […]

View Article

அழகியே 15

  அழகு 15   அடுத்த நாள் காலை சரியாக ஆறு மணிக்கு வருண் ஏர்போர்ட்டில் இருக்கும் சமயம் மயூரியின் ப்ளாக் ஆடி அந்த வீட்டின் முன்பாக வந்து நின்றது. […]

View Article

Jeevan Neeyamma–EPI 24

அத்தியாயம் 24 என் நெஞ்சில் உன்னைப் பொத்தி வைத்திருப்பதால், எனக்கு தனிமை என்பது இல்லை என்பாள்! யாரவள்? என் ஜீவனவள்!   கார் பயணம் மிக அமைதியாகவே போய் கொண்டிருந்தது. […]

View Article

காதல் சதிராட்டம்21b

கன்னிக்காற்றோடு ஏதோ ஒரு வாசம் கூடல் கொண்டு அதை நறுமணம் ஆக்கியது. அந்த காற்றை முகர்ந்தபடி வினய் வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான். அவனருகே வந்து ப்ரணவ்வும் உத்ராவும் அமர […]

View Article

காதல் சதிராட்டம் -21

கலைநயம் மிக்க பொருட்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த அந்த வீடு இப்போது கலைந்துப் போய் கிடந்தது. கீழே பல பொருட்கள் விழுந்து சிதறிக் கிடந்தது. உடைந்துக் கிடந்த கண்ணாடித் துகள்களில் எல்லாம் […]

View Article

YALOVIYAM 11.2

யாழோவியம் அத்தியாயம் – 10 அவன் அழைப்பை ஏற்றதும், “மாறா” என்று பதட்டத்துடன் ஆரம்பித்தவளிடம், “சுடர்! உயிரே போயிடுச்சி தெரியுமா?” என பரிதவிப்புடன் பேசினான்.  “ஏன் இப்படிப் பேசற? உயிரோடதான […]

View Article

YALOVIYAM 11.1

யாழோவியம் அத்தியாயம் – 10 சென்னை உயர் நீதிமன்றம்… அலெக்ஸ் மற்றும் தியாகு குழு இரண்டாவது கட்ட அறிக்கையைச் சமர்ப்பித்திருந்த நிலையில், அதன் சாராம்சத்தை ஊடங்களின் செய்திகளுக்காக தமிழக அரசு […]

View Article