Blog Archive

இதயம் – 10

பூஜா கோயம்புத்தூர் வந்து சேர்ந்து அன்றோடு முழுமையாக ஆறு மாதங்கள் நிறைவு பெற்றிருந்தது. இந்த ஆறு மாத காலத்திற்குள் அந்த புது சூழலுக்கு தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டவள் பழைய நினைவுகளில் […]

View Article

kiyaa-16

கிய்யா – 16 விஜயபூபதியின் அலுவலக அறையில் கதவை தட்டும் ஓசை கேட்க, அவனும் இலக்கியாவும் கதவை நோக்கி திரும்பினர். துர்கா அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தாள். “சார், நாம அடுத்து […]

View Article

இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 21

Epi 21 இரவு பத்து மணி இருக்கும், விஜயின்‌ வீட்டினர்‌ அப்போது தான்‌ உறங்கச் சென்றிருந்தனர்‌. வீட்டுக்கு வந்தவனோ காவலாளியிடம்‌ உளேன்‌ அறிவிக்க வேண்டாம்‌ என்றவன்‌ கேட்டின்‌ அருகே தான்‌ […]

View Article

EVA12

12 பெரியவர்கள் சாப்பிட்டு முடித்துவிட அடுத்து இளையவர்கள் அமர்ந்தனர். சஹானா தருண் அழைத்ததும் பொத்தென்று அவனருகில் அமர்ந்தாள். உற்சாகமான தருண் பார்கவின் முன்னே நல்லவனாகக் காட்டிக்கொள்ள, அவளுக்கு வேண்டியதைப் பரிமாறிக் […]

View Article

இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 20

Epi20 பிரபா மற்றும்‌ புன்யா ஒருவரை ஒருவர்‌ நேர்கொண்டு பார்க்கும்‌ சந்தர்ப்பங்கள்‌ யுத்தக்களம்‌ என மாறி நடுவே தாரா அவளை சமாளிக்கவென அவர்களின் ஓய்வு நேரம் அவ்வாறு கழிய,மற்றைய அனைத்து […]

View Article

காதல் சதிராட்டம்-20

நறுமலரின் வாசத்தை உண்ட தென்றல் கொஞ்சம் ஓய்வெடுப்பதற்காக மலை தேவியின் மடியை தேடி சுழன்று சுழன்று வந்துக் கொண்டு இருந்தது. ஆனால் அந்த குளிர்த் தென்றலை தங்கள் உடலில் தழுவிக் […]

View Article

அழகியே 14

  அழகு 14   மயூரி துறைமுகத்தை விட்டு வெளியே வந்த போது சரவணன் இவளுக்காகக் காத்திருந்தான். அவனைப் பார்த்த மாத்திரத்தில் மயூரியின் முகத்தில் ஒரு வெறுமையான புன்னகைத் தோன்றியது. […]

View Article

மயங்கினேன்.! கிறங்கினேன்.! 8

அத்தியாயம் 08 காந்திமதியிடம் பேசிய பிறகு மனது கோபத்தாலும் சிறிது நிம்மதியாலும் திளைத்திருந்தது. அவனால் காந்திமதி பேசியதை அவ்வளவு சுலபமாக எடுத்து கொள்ள முடியவில்லை. தான் பெற்ற பெண்ணையே தன்னிடமிருந்து […]

View Article

காதல் பரிசோதனை

“ராகுல் நான் இன்னும் எத்தனை தடவை நிரூபிக்கிறது, என்னோட காதலை.  உனக்கு கொஞ்சமாவது என் மேல நம்பிக்கை இருந்தா தான் இந்த உறவு இன்னும் அதிக நாள் நிலைக்கும் புரிஞ்சுக்கோ” […]

View Article