Blog Archive

Mazhai -12

அத்தியாயம் – 12 வீடு வந்து சேர்ந்த சிற்பிகாவின் மனதில் வெறுமை சூழ்ந்தது. இத்தனை நாளாக நெஞ்சில் மறைத்து வைத்திருந்த காதல் கரையுடைத்து கண்ணீராக வெளியே வந்தது. திருமணமான நாளில் […]

View Article

alai oosai 19

கன்றோல் ரூமில் சந்திரா ஆதியின் மொபைலை ட்ராக் செய்தபடி இருந்தாள். இரண்டு நொடிக்கு மட்டுமே வந்து போன சிக்னல் அவனது இருப்பிடத்தை உணர்த்தி இருந்தது. “மேடம் வி காட் தி […]

View Article

YALOVIYAM 9.2

யாழோவியம் அத்தியாயம் – 9 யாழோவியம் அத்தியாயம் – 9 தொடர்கிறது… அமர்ந்திருந்தவன், அப்படியே தலையணையில் சாய்ந்து கொண்டான். ‘ஏன் திடிர்னு இப்படிக் கேட்கணும்? ரெண்டு நாளுக்கு முன்னாடி நல்லா […]

View Article

YALOVIYAM 9.1

யாழோவியம் அத்தியாயம் – 9 மாவட்ட ஆட்சியர் பங்களா, செங்கல்பட்டு அனைத்து மாவட்ட ஆட்சியர் சந்திப்பு இருந்ததால், அடுத்த நாளும் மாறன் சென்னையில் இருந்துவிட்டு, இன்றுதான் செங்கல்பட்டு வந்தான். இரண்டு […]

View Article

அழகியே 10

அழகு 10   மயூரி சுவரில் சாய்ந்த நிலையில் அசையாமல் அப்படியே நின்றிருந்தாள். இன்னும் அவன் கழுத்தை இறுக்கிப் பிடித்திருப்பது போல ஒரு பிரமைக் கொஞ்ச நேரம் இருந்தது.   […]

View Article

காதல் சதிராட்டம் – 17b

அதிகாலை வானம் என்பது எப்போதும் ஒரு அழகு தான். நிலவு விண்மீன் என ஒவ்வொன்றாய் தான் உடுத்திய ஆபரணங்களை எல்லாம் கலைந்து எந்த அலங்காரமும் இல்லாமல் நிர்மலமான முகத்துடன் இருக்கும் […]

View Article

காதல் சதிராட்டம் – 17

பறவையினங்கள் தன் கூட்டில் இருந்து விடுபட்டு வானில் பறந்துக் கொண்டு இருப்பதை தோட்டத்தில் நின்றபடி  கண்களில் சிலிர்ப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தான் வினய். ஜன்னல் திரையை விலக்கிய ஆதிராவின் முகத்தை […]

View Article

kiyyaa-15

கிய்யா – 15 ‘திருமணமும் காதலும் மட்டுந்தான் வாழ்க்கையா என்ன?’ என்ற கேள்விக்கு பதில் கிடைத்தார் போல் விஜயபூபதியின் வாழ்க்கை வேகமாக நகன்று கொண்டிருந்தது. ‘காதல் தோற்றாலும், விருப்பம் இல்லாமல் […]

View Article

காதலின் விதியம்மா 12

  கண் முன்னால் சில காட்சிகள் தோன்ற ‘அட என்ன ஒரு அதிசயம் முழிச்சிட்டு இருக்கும் போதே கனவு காண்கிறேன்’ என்று தன் நெற்றியில் தட்டி கொண்டே தேஜு சாப்பிடும் […]

View Article