Blog Archive

காதல் சதிராட்டம் – 8

பாம்பு போல வளைந்து கிடந்த அந்த மலைப்பாதையில் வழுக்கி சென்று கொண்டு இருந்தது அந்த கார். இதுவரை நகரப் போக்குவரத்துக்கே பழக்கப்பட்டு இருந்த ஆதிராவுக்கு இந்த பயணம் புதிதாக இருந்தது. […]

View Article

அன்புடைய ஆதிக்கமே 9

அத்தியாயம் 9             என்ன தான் தவறெல்லாம் சுருதியின் மீது சுமத்திவிட்டு…உறக்கம் கொண்டாலும் பாதி இரவுக்கு மேல் ஜெயகுமாரால் உறங்க முடியவில்லை…             ஐந்து வருடங்களாக ஒருவரையொருவர் […]

View Article

அன்புடைய ஆதிக்கமே 8

  அத்தியாயம் 8          காதல் ரசம் சொட்டும் முகத்துடன் கண்ணன் ராதை பின்னே  இருக்க, அதற்கு கிஞ்சித்தும் சம்மந்தம் இல்லாமல்  முன்னே அலட்சியம் மற்றும்  கோவம் சுமந்த முகத்துடன் […]

View Article

நிலா பெண் 11

  நம்பியும் பாட்டியும் வீடு வந்து சேர்ந்த போது மணி மாலை ஆறு ஆகியிருந்தது. பாட்டி வந்ததும் வராததுமாக ஏறி இறங்கிய அனைத்து கோயில்களைப் பற்றியும் பேச ஆரம்பித்துவிட்டார்.   […]

View Article

உன் காதல் என் தேடல்

தேடல் – 5   கடந்தகாலக் காதல் நிகழ்வுகளில் தன்னைத் தொலைத்த நிலாவின் கண்கள் கண்ணீரை விலக்கி நிம்மதி எனும் நிலை தொட போராட, நிம்மதியோ நிலாவிடம் கண்ணாமூச்சி ஆட்டம் […]

View Article

அன்புடைய ஆதிக்கமே 7

அத்தியாயம் 7 :           இருவரும் ஒருவரையொருவர் வெறித்துநோக்கியவாறே நின்றுக்கொண்டிருந்தனர். இருவர் பார்வையிலும் அன்போ…காதலோ…வெறுப்போ…குற்றஉணர்ச்சியோ… ஏன் இத்தனை வருடம் கழித்து ஒருவரை பார்த்தால் நாம் சாதாரணமாக மற்றவரை  பார்க்கும் […]

View Article

அன்புடைய ஆதிக்கமே 6

       அத்தியாயம் 6 :           ஞாயிற்று கிழமை  காலை பத்து மணியாகியும் வீடு நிசப்தமாக இருந்தது. தன் அறையில் இருந்து வெளியேவந்த அவந்திகா சமயலறையினுள் சென்று காபி போட்டுக்கொண்டு […]

View Article

நீயாக நான், நானாக நீ

  அத்தியாயம் 4 (இனி ஆகாஷ், பூமி என்ற பெயர்கள் அவர்களின் ஆத்மாக்களை குறிக்கும்… உடல்களை அல்ல…) ஆகாஷ் கொடுத்த ஆடையை அணிந்து அறையை விட்டு வெளியே வந்த பூமி, […]

View Article

நீயாக நான், நானாக நீ

  அத்தியாயம் 3 அதிகாலை வேளை கனவில் மூழ்கியிருந்தவளின் இதழ்கள் கனவின் இனிமையை பறைசாற்றுமாறு விரிந்திருக்க, அதன் இனிமையைக் குழைக்கவென கர்ணக்கொடூரமாகக் கேட்டது அந்த சத்தம். “ஹு லெட்ஸ் தி […]

View Article

அன்புடைய ஆதிக்கமே 5

அத்தியாயம் 5 :             சுருதியின் சம்மதம் பெற்றதும் திருமண வேலைகள் இன்னும் ஜரூராக நடக்க ஆரம்பித்திருந்தது.இரண்டு நாட்களில் மதுரைக்கும் தங்கள் வசிப்பிடத்தை மாற்றிருந்தனர்.முத்துவேல் குடும்பத்தின் வசிப்பிடம் முதலிருந்தே மதுரை […]

View Article