உன் காதல் என் தேடல்
தேடல் 3 கல்லூரி ஆரம்பித்து ஒரு மாதம் சென்றிருந்தது. யாழினிக்குப் படிப்பு எப்பவும் பாகற்காய் தான். தேர்வுக்கு முந்தைய நாள் உக்கார்ந்து பரிட்சைக்குப் படிக்கும் ரகம். ஆனால், மார்க் மட்டும் […]
தேடல் 3 கல்லூரி ஆரம்பித்து ஒரு மாதம் சென்றிருந்தது. யாழினிக்குப் படிப்பு எப்பவும் பாகற்காய் தான். தேர்வுக்கு முந்தைய நாள் உக்கார்ந்து பரிட்சைக்குப் படிக்கும் ரகம். ஆனால், மார்க் மட்டும் […]
பிருந்தாவனம் – 34 திலக், ஹென்றி இருவரும் முன்னே செல்ல கொஞ்சம் இடைவெளி விட்டு பின்னே வந்து கொண்டிருந்த மாதங்கியின் வாயை ஒரு முரட்டு கை துணியால் மூடியது. மாதங்கியால் […]
பிருந்தாவனம் – 33 கிருஷின் முகமாற்றத்தை கண்டு, “என்ன ஆச்சு?” என்று கேட்டான் அரவிந்த். அப்பொழுது திலக் அழைக்க, தன் அலைபேசியை ஸ்பீக்கரில் ஆன் செய்தான் கிருஷ். “சார்… மாதங்கி […]
“நிஜமாவே அந்த சர்வா அமைதியா தான் இருக்கானா? அவ்வளவு சீக்கிரம் தோல்விய ஒத்துக்குற ஆள் இல்லையே அவன்?” என்று ரோஹன் சந்தேகமாக கேட்க, “அவன விசாரனை பண்ணும் போதும் கூட […]
தேடல் – 2 மறுநாள் தோழிகள் இருவரும் வழக்கம் போல இல்லாமல் எம்.டி வருகிறார் என்று சீக்கிரம் கிளம்பி ஆஃபிஸ் வந்தனர். ஆனால், வந்த முதல் நாளே முக்கிய மீட்டிங் […]
கீர்த்தனாவின் மறுப்பும், சம்மதமும் தன் பிள்ளைகளின் புகைப்படத்தை இரண்டு வீட்டினருக்கும் பொதுவாக அனுப்பி வைத்து அவர்களின் பதிலுக்காக காத்திருந்தனர். விக்னேஷ் தேர்ந்தெடுத்த பெண்ணான மௌனிகாவின் வீட்டில் மாப்பிள்ளை பிடித்துவிட்டது என்று […]
தெற்கு திசை காட்டி கணியன் வஞ்சிகாடு துறைமுகத்திலிருந்து வடக்கில் இருக்கும் யுவனசாலை மற்றும் ரோமசாலை நோக்கி மேற்கு கடலில் கரையோரமாக அம்பியில் பயணம் செய்து கொண்டிருந்தான். யுவனர்களும் ரோமர்களும் தங்கி […]
தண்ணிலவு – 20 வெகு நேர்த்தியாக கட்டப்பட்ட வீடு… புதுப் பொலிவோடு வாசலில் வாழைமரங்கள், தோரணங்கள், தென்னங்குழையால் அலங்கரிக்கபட்டிருந்தது. . அதற்கு இணைகூட்ட, வீட்டுச் சுவர்களில் சீரியல் விளக்குகளும், கண்சிமிட்டும் […]
மாயா ரவீந்திரனை கூர்மையாக பார்க்க, அவளின் பார்வையில் சற்று திணறியவர், “அது வந்து… அது…” என்று தடுமாற, “மாமா” என்றழைத்தவாறு வந்தான் ரோஹன். “மாம்ஸ், அப்பா கூப்பிடுறாரு. அவர் கூட […]
“உன் காதல் என் தேடல்” தேடல் – 1 அழகிய காலைப்பொழுது, விடிந்தும் விடியாத மார்கழி மாதம், மந்தகாசமான காற்றுத்தூவலில் கதிரவன் தனது […]