காதல்போதை 43💙
அடுத்தநாள், அலுவலகத்தில், பாபி மடிக்கணினியில் மும்முரமாக ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்க, அவன் முன் வந்து நின்ற கீர்த்தி, “சார்…” என்று மெல்லிய குரலில் அழைக்க, நிமிர்ந்தவன் அவளை கேள்வியாக […]
அடுத்தநாள், அலுவலகத்தில், பாபி மடிக்கணினியில் மும்முரமாக ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்க, அவன் முன் வந்து நின்ற கீர்த்தி, “சார்…” என்று மெல்லிய குரலில் அழைக்க, நிமிர்ந்தவன் அவளை கேள்வியாக […]
மதிய உணவை முடித்துவிட்டு அனைவரும் சற்று ஓய்வெடுத்தார்கள். அதன் பிற்பாடு ஊரில் சங்கரபாணியை நன்குத் தெரிந்த மனிதர் ஒருவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு நிலத்தைப் பார்க்க போய்விட்டார்கள் ஆண்கள் இருவரும். […]
பிருந்தாவனம் – 31 பாணதீர்த்தம் அருவியை பார்த்துவிட்டு திரும்பிய திலக், ஹென்றி, பிருந்தா மூவரும் கிருஷ் மாதங்கியை நோக்கி வந்தனர். “ரொம்ப அழகா இருந்தது மாதங்கி. நீ எங்க […]
🏹🏹16💘💘 தண்ணீரின் அடியில் நின்றுக் கொண்டிருந்தவளுக்கு நெஞ்சம் முழுவதும் வலி மட்டுமே நிறைந்து வழிந்தது.. சந்தோஷமாக துவங்கிய நாளும் அந்த இரவும், இறுதியில் முடிந்த விதம் மனதினில் ரணத்தைக் கொடுக்க, […]
அத்தியாயம் 2 தரணிதரன் சபரியின் தந்தை. ஒரு பொதுத்துறை வங்கியில் பணிபுரிந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர். தந்தைக்கும் மகனுக்கும் அவனின் பதின் வயதில் ஆரம்பித்த ஏழாம் பொருத்தம் […]
பால்கனியில் நின்றிருந்தான் ஆத்ரேயன். கையில் ஒரு சிகரெட். எப்போதாவது மனம் வெகுவாக குழம்பி போனால் இது அவனுக்குத் தேவைப்படும். எதிரே துளசியின் வீடு அமைதியாக காணப்பட்டது, அவளைப் […]
தண்ணிலவு – 19 கொரானா இரண்டாம் அலையின் தீவிரமான தாக்குதலில், மீண்டும் ஆங்காங்கே பொது முடக்கத்தின் எதிரொலி கேட்கத் தொடங்கியிருந்தது. மறுபடியும் பள்ளிகளுக்கு காலவரையின்றி விடுமுறை விடப்பட்டதில். குழந்தைகள் பழையபடியே […]
“அம்மு அந்த சர்வேந்திரன் உன் அப்பான்னு சொல்லிகிட்டு திரிஞ்சானே… வெளியாளுங்க யாருக்கும் சந்தேகம் வரலையா?” என்று ரோஹன் சந்தேகமாக கேட்க, ‘உஃப்ப்ப்…’ என்று பெருமூச்சுவிட்டவள், “அது எப்படி சந்தேகம் வரும்? […]
ரோஹனின் கண்கள் கலங்க, “அம்மு” என்றழைத்தவாறு மாயாவை அவன் புன்னகையுடன் பார்த்திருக்க, அவனை திரும்பி ஒருநொடி அழுத்தமாக பார்த்த மாயா சர்வேந்திரனின் புறம் திரும்பி, “மிஸ்டர்.சர்வா, உங்களால என்ன […]
காதல்போதை 40 “மாயா அந்த பொண்ணோட நடவடிக்கை சரியில்லைன்னு ஏற்கனவே நான் உன்கிட்ட சொல்லியிருக்கேன். ஷீ இஸ் ச்சீட்டர். நான் உனக்கு அஸ்ஸைன் பண்ணியிருந்த பிஏவ வேணாம் சொல்லிட்டு, நீதான் […]