Blog Archive

உன் காதல் என் தேடல்

           “உன் காதல் என் தேடல்” தேடல் – 1 அழகிய காலைப்பொழுது, விடிந்தும் விடியாத மார்கழி மாதம், மந்தகாசமான காற்றுத்தூவலில் கதிரவன் தனது […]

View Article

என்னுயிர் குறும்பா

என்னுயிர் குறும்பா 3   அகன்ற வானில் ஆங்காங்கே ஜொலிக்கும் நட்சத்திரமும் தனித்திருக்கும்  நிலவையும் கொண்டு தன்னை அலங்கரிந்தது அந்த இரவு. ப்ர்த்டே பார்ட்டியை முடித்துவிட்டு சித்துவும் ரகுவும்  தன் […]

View Article

VVO20

வெல்லும் வரை ஓயாதே!   வெல்! ஓயாதே – 20   தாயைக் கண்டதும், பொக்கை வாய்ச் சிரிப்போடு பாய்ந்து வந்திருந்தான் முகில்.   வந்தது முதலே தாயை விடாமல் […]

View Article

VVO20

வெல்லும் வரை ஓயாதே!   வெல்! ஓயாதே – 20   தாயைக் கண்டதும், பொக்கை வாய்ச் சிரிப்போடு பாய்ந்து வந்திருந்தான் முகில்.   வந்தது முதலே தாயை விடாமல் […]

View Article

நிலா பெண் 10

அந்த ப்ளாக் ஆடி பிச்சாவரத்திலிருந்து இப்போது வீடு திரும்பி கொண்டிருந்தது. வீட்டை விட்டு கிளம்பும் போது இருந்த மகிழ்ச்சியான மனநிலை இப்போது இருவருக்குள்ளும் இல்லை. ஆத்ரேயன் தன் ஒட்டுமொத்த ஆத்திரத்தையும் […]

View Article

ஆழி சூழ் நித்திலமே 21 (2)

“கயல் நான் உன்கிட்ட ஒன்னு கேக்கலாமா?” “இன்னா கேக்கனும்? கேளுக்கா.” “ஆயா உனக்கு கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்படறாங்க. ஏன் அவங்க கேட்டா பதிலே சொல்ல மாட்டேங்குற?” “…” தன்னால்தானே இவளது […]

View Article

ஆழி சூழ் நித்திலமே 21(1)

20   வாழ்க்கையும் ரயில் பயணம் போலதான். நிறைய நிறுத்தங்கள், நிறைய வழிதட மாற்றங்கள், விதவிதமான மனிதர்களோடு தொடரும் பயணங்கள், சில நேரங்களில் விபத்துகளும் கூட… அனைத்தையும் ரசித்தபடி தொடர்வதுதான் […]

View Article

Brinthavanam-32

பிருந்தாவனம் – 32 அன்றிரவு. மாதங்கி மாடியில் நின்று கொண்டிருந்தாள். மணி, இரவு பதினொன்றை தொட்டிருந்தது.  ‘நான் இங்க வந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. அதுக்குள்ள எவ்வளவு நடந்திருச்சு?’ […]

View Article

மண் சேரும் மழைத்துளி 7

 மழைத்துளி 7   இரவும் நிலாவும் சங்கமித்த பொழுதில், அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சூரியனின் கன்னம்  வெட்கத்தில் சிவந்து விட, தன்னை மறைக்க மேகத்திற்குள் அழகாய் தன் முகத்தை ஒளித்துக் […]

View Article

Thanimai – 8

கீர்த்தனாவின் கண்டிசன் மௌனிகா பேசுவதை காதில் வாங்காமல் கற்சிலை போல அமர்ந்திருந்தவளின் மனம் உலைகலன் போல் கொதித்தது.  ‘ஐயோ யாரிடமும் சொல்லவும் முடியாமல், நடந்ததை மறக்கவும் முடியாமல் ச்சே.. இந்த […]

View Article