தொலைந்தேன் 02 💜
விழிகளை மெல்ல திறக்க முயற்சித்த ரிஷிக்கோ உண்டான தலைவலியில் விழிகளைத் திறப்பதே முடியாத காரியமாகிப் போனது. இருந்தும், முயன்று கண்களை விரித்து சுற்றிமுற்றிப் பார்த்தவனுக்கு எதிரில் தன்னையே முறைத்தவாறு நின்றுக்கொண்டிருந்த […]
விழிகளை மெல்ல திறக்க முயற்சித்த ரிஷிக்கோ உண்டான தலைவலியில் விழிகளைத் திறப்பதே முடியாத காரியமாகிப் போனது. இருந்தும், முயன்று கண்களை விரித்து சுற்றிமுற்றிப் பார்த்தவனுக்கு எதிரில் தன்னையே முறைத்தவாறு நின்றுக்கொண்டிருந்த […]
மது…மதி! – 13 மதுமதி அவள் மனதில் தோன்றிய காட்சியை மறக்கவும் முடியாமல், ஒதுக்கவும் முடியாமல் இரக்கம் காட்டவும் மனமில்லாமல் இறுகி நின்றாள். ‘என் கிட்ட சொன்னால் என்ன?’ கெளதம் […]
சந்திரஞ்சா – The beginning ஆட்டம் – 1 1994! பொள்ளாச்சி! சதுரங்க ஆட்டம். சந்திரஞ்சா, அஷ்டபாதா என இருபெயர்களில் சங்க காலத்தில் அழைக்கப்பட்டது. இந்தியாவில் உருவான சந்திரஞ்சா காலப்போக்கில் […]
இளைப்பாற இதயம் தா!-13 சிந்துவின் திருமணத்திற்கு இரண்டு நாள் முன்வரை எந்த இடையூறும் இன்றி சிறப்பாக நடந்த ரீகனின் அலுவலகத்தில் அன்று எதிர்பாரா விதமாக இயந்திரப் பழுது உண்டாகி […]
9 அங்கிருந்த தெய்வாவின் குரலை மதியும் சித்தார்த்தும் கவனிக்காமல், இருவரும் ஒருவரை ஒருவர் குழப்பமாக பார்த்துக் கொண்டனர். இருவரின் பார்வையையும் கண்டுக்கொண்ட தெய்வா, “என்ன ஆச்சு? ஏதாவது […]
“குட் ஈவினிங் பெசன்ஜர்ஸ். திஸ் இஸ் த ப்ரீ போர்டிங் அன்னௌன்ஸ்மென்ட்…” என்று அடுத்த விமானப் பயணங்களுக்கான அறிவிப்பு ஒலிபெருக்கி வழியாக அந்த விமானநிலையம் முழுவதுமுள்ள பயணிகளின் மத்தியில் ஓடிக்கொண்டிருக்க, […]
அத்தியாயம் – 12 ராகவ் விடாப்பிடியாகப் போராடி, வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான். அவன் மூளை, மனம் அனைத்தும் ஒத்துழைத்தாலும் அவன் உடல் ஒத்துழைக்கவில்லை. அவனைத் தாற்காலிகமாகப் பணி நீக்கம் செய்தனர். […]
அத்தியாயம் – 11 ஆர்த்தியின் மனசாட்சி அவளை இடித்துரைக்க, அவள் கைகள் நடுங்கியது. ஆர்த்தி சற்று விலகி நின்று, சுய அலசலில் இருந்தாள். ‘நான் பெரிய தப்பு பண்ணியிருகேனோ?’ ஆர்த்தியின் […]
8 கார்த்திக் அவளைத் திகைப்பாகப் பார்த்துக் கொண்டிருக்க, கார்த்திக்கின் திகைப்பையும், ஆதிராவின் உபச்சாரத்தையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த பாலகிருஷ்ணன், அவளது முகத்தைப் பார்த்து, “அம்மா சொன்னது போல முகத்தைக் கழுவிக்கிட்டு, […]
பனி 25 கொஞ்சம் இளகி இருந்த மனம், அவன் கேட்ட,”ஏன் பனி, இப்ப எல்லாம் என்னை மாமானு கூப்பிட மாட்டேங்குற?” என்ற கேள்வியில் இறுகியது. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் […]