Blog Archive

யாழ்-18

யாழ்-18 அஷ்வின் கண்ணிற்கு மறையும்வரை பார்த்துக்கொண்டே நின்றிருந்த ராஷ்மிகாவின் கண்களில் நீர் திரண்டது ஆனந்தத்தால். அஷ்வின் சென்ற பிறகு அவன் சென்றிருந்த திசையையே பார்த்துக் கொண்டிருந்தவள் சிறிது நேரம் கழித்து […]

View Article

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 29 காலடிச் சத்தம் அதிகம் கேட்க, தன்னை யாரோ நெருங்குவதை அறிந்துக் கொண்டாள் விஷ்ணு. சத்தம் அதிகரிக்க, நெஞ்சாங் கூட்டில் இருக்கும் இதயம் வேகமாகத் துடித்தது. ‘யாரா இருக்கும்?  ஃபாண்டு […]

View Article

காதல்போதை 30?

   “நான் உங்க ஆஃபீஸ சுத்தி பார்க்கவா?” என்று மாயா கேட்க,     “அய்யோ! தங்கச்சிமா, இதை நீ எங்ககிட்ட கேக்கவே தேவையில்லை, உனக்கில்லாத உரிமையா!?” என்று சஞ்சய் ஒரு […]

View Article

Uyirodu Vilaiyadu – 4

(Revenge killings/ பழிவாங்கும் கொலைகள் அல்லது கும்பல் போர்கள்/ gang war  என்று  ஒரு  கும்பல் இன்னொரு   கும்பலைத்   தாக்கிக்  கொலை செய்வதை  சொல்வார்கள். இது  செயின் ரியாக்ஷன்  போன்றது.  […]

View Article

அலை ஓசை – 11

அலை ஓசை – 11 பள்ளியில் இருந்து வெளியே வந்த நிழல் உருவம் தொடரும் தாய், தன் குழந்தையை காரில் தன் வீட்டுக்கு அனுப்பி விட்டு , தன் நீண்ட […]

View Article

தண்ணிலவு தேனிறைக்க… 13

தண்ணிலவு – 13 சிந்தாசினிக்கு வளைகாப்பு செய்ய வேண்டுமென்று பேச்சு துவங்கிய நாளிலிருந்தே, தொடங்கிய மஞ்சுளாவின் ஆட்டம் அத்துமீறிதான் சென்று கொண்டிருந்தது. உற்றார் உறவினர்கள், தனது குடும்பத்தை கௌரவமாக தலையுயர்த்தி […]

View Article

அழகிய தமிழ் மகள் 33

அழகிய தமிழ் மகள் Epilogue ஜீவாவின் கண்ணில் போன ஜீவன் மீண்டும் சுடர் விட்டு ஒளிர்ந்தது. “டேய் ஆதி!… சாம் உன்னோட கையை இறுக்கி புடிச்சிருக்க டா!… அப்ப அவளுக்கு […]

View Article

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 28 எங்கும் இருட்டு தான். விஷ்ணுவால் தனது கைகால்களைக் கூட அசைக்க  முடியவில்லை. அவற்றை எல்லாம் கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. காப்பாற்றுங்கள் என்று கூட அவளால் கத்தி அழைக்க முடியவில்லை, வாயும் […]

View Article

அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள் 32 அந்த ஆள் நடமாட்டம் இல்லாத அண்டர் கன்ஸ்டிரக்ஷன் பில்டிங்குள்ள யுக்தா வேகமாக நுழைய, அவள் கழுத்தில் ஏதோ சுருக்கென்று குத்தியதை உணர்ந்தவள்… கழுத்தை பிடித்துக்கொண்டு […]

View Article

யாழ்-17

யாழ்-17 “கீர்த்தனா, எங்காவது வெளியில போலாமா?” விடுமுறையன்று ராஷ்மிகா கேட்க, “போலாமே அண்ணி. ஆனா, அண்ணன்கிட்ட கேட்டுக்கலாம்” கீர்த்தி சொல்ல, “அய்யோ!” சிணுங்கிய ராஷ்மிகா, “கீர்த்தனா பாசமலரையே மிஞ்சிடுவ போல […]

View Article