பூவை வண்டு கொள்ளையடித்தால்
கொள்ளை 33 தன் தந்தையை எதிர்த்துப் பேசினது மட்டும் இல்லாமல், கெளரவத்திற்காக குடும்பத்தின் மொத்த சந்தோஷத்தையும் பறித்து விடுவார் என்ற விதையையும் தன் குடும்ப மக்களின் மனதில் விதைத்து […]
கொள்ளை 33 தன் தந்தையை எதிர்த்துப் பேசினது மட்டும் இல்லாமல், கெளரவத்திற்காக குடும்பத்தின் மொத்த சந்தோஷத்தையும் பறித்து விடுவார் என்ற விதையையும் தன் குடும்ப மக்களின் மனதில் விதைத்து […]
பிருந்தாவனம் – 24 விழிநீரோடு மாதங்கி விலகி செல்ல, ‘இவ இப்படி எல்லாம் அமைதியா போகுற ஆளே கிடையாதே. ரொம்ப ஓவரா பேசிட்டோமோ?’ அவன் பார்வை அவளை கோபமாக தொடர்ந்தாலும், […]
இரு பக்கம் மண்மேடிட்டும் கோவில் சிலை கன்னிகைப் போல் இடை ஆழ்ந்தும் கிடந்த அந்த நீளமான பாதையில் பயணித்துக் கொண்டு இருந்தது அந்த மாநகர பேருந்து. அதன் ஜன்னலோரத்தில் அமர்ந்துக் […]
யாழ்-20 மகளை அழைத்துக்கொண்டு சென்ற அஷ்விவிற்கு நான்கு வருடத்திற்குப் பிறகு அத்தனை ஆனந்தம். அதுவும் அவன் ஆசைப்பட்டது போல முதல் குழந்தை பெண்குழந்தை. அதில் அளவு கடந்த மகிழ்ச்சியில் மிதந்து […]
வெல்லும் வரை ஓயாதே! வெல்! ஓயாதே – 15 அதிதீக்கு அதிக சோர்வு. ஆனாலும் மகனைப் பார்த்ததும் களைப்பு நீங்கியது. நந்தாவிற்கும் ஏதோ நிறைவு. நந்தாவைப் […]
கொள்ளை 32 பெட்டியோடு இறங்கி வரும் தன் மருமகளை என்ன சொல்லி, அவளைத் தடுக்கயென புரியாமல் விழித்தார் முத்து. சபையில் குற்றவாளியாக நிற்கும் தன்னிடம் நியாயத்தைக் கேட்காமல் தீர்ப்பை வழங்கியது போலானது […]
தண்ணிலவு – 14 “ஒருவரின் மீதான எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களை தரும் பொழுது, அங்கே நம்பிக்கை கேள்விக்குறியாகி விடுகிறது. அந்த கேள்விகளுக்கு விடை காணப்படாத சூழ்நிலையில்தான் வாழ்க்கை தோற்றுப் போகிறது பாஸ்கர்… […]
கொள்ளை 32 பெட்டியோடு இறங்கி வரும் தன் மருமகளை என்ன சொல்லி, அவளைத் தடுக்கயென புரியாமல் விழித்தார் முத்து. சபையில் குற்றவாளியாக நிற்கும் தன்னிடம் நியாயத்தைக் கேட்காமல் தீர்ப்பை வழங்கியது […]
மழைத்துளி 4 அகரன், வண்டியை சீரான வேகத்தில் ஓட்ட… தியா ஒரு பக்கமாக கால் போட்டு வண்டியில் உட்கார்ந்து இருந்தவள். அந்த பைக்கில் கிழே விழுந்து விடாமல் இருக்க, […]
அந்த பிரம்மாண்ட ஹோட்டலின் வெளியில் பாதுகாவலர்கள் வருவோரை தரவாக பரிசோதித்து உள்ளே அனுமதிக்க, பாபியும் சஞ்சய்யும் சாதாரணமாக இருந்தார்கள் என்றால், கீர்த்தி தான் இதெல்லாம் பழக்கமில்லாமல் பக்கத்திலிருந்த பாபியின் கையை […]