Blog Archive

birunthaavanam-26

பிருந்தாவனம் – 26 கிருஷ் அவளை பல இடங்களில் தேடினான். அவள் எங்கும் அகப்படவில்லை. அவனை சுற்றி இருந்த சிலரும் விஷயமறிந்து அவளை தேட தொடங்கினர். அப்பொழுது அங்கு யானையின் […]

View Article

வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா…!

வஞ்சம் – 2 அன்று (சேலம் – சோளகாடு கிராமம் ) சோளகாடு பசுமையான வயல் நிலம். எங்கும் பசுமை… பசுமை… மட்டுமே. கண்ணைக் குளிர்விக்கும் அழகு. வரைபடத்தில் இதுவரை […]

View Article

காதல் சதிராட்டம் – 6

சூரியனின் கதிர்கள் மெது மெதுவாக பூமியில் பரவத் தொடங்கி இருந்தது. அவனின் கதிர் பட்டு தாமரை சிலிர்த்து மலர்ந்தது.புல்லின் மீது கிடந்த பனித்துளிகள் வேக வேகமாய் வேரில் சென்று ஒளிந்துக் […]

View Article

தண்ணிலவு தேனிறைக்க… 16

தண்ணிலவு தேனிறைக்க… 16 மறுநாள் மீண்டும் அதே கோச்சிங் சென்டரில் முகம் கடுகடுக்க, பாஸ்கருடன் அமர்ந்திருந்தாள் சிந்தாசினி. இவர்களுடன் மிதுனாவும் வந்திருக்க, சண்டைக்கோழிகள் மிகவும் பவ்யமாக தங்களை காட்டிக் கொண்டனர். […]

View Article

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 37 மதுரையில், நத்தம் சாலையில், 7.4 அடி உயரத்தில் பறக்கும் பாலம் கட்டப்பட்டு வருகிறது… கட்டும் பணி தொடங்கி ஓராண்டாகிறது..மதுரை சொக்கிகுளம் முதல் ஊமச்சிகுளம் வரை 7.4 கிமீ […]

View Article

நிலா பெண்

நிலா பெண் 3   ஆத்ரேயனுக்கு அன்றைய இரவு தூக்கம் சரியாக அமையவில்லை. இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் நேர வித்தியாசம் தற்போது ஐந்தரை மணித்தியாலங்கள் என்பதால் கொஞ்சம் சிரமப்பட்டான்.   […]

View Article

யாழ்-22

யாழ்-22 “சக்திவேல் ஸாரைப் பார்க்க வருவார்மா” குமரேசன் சொல்ல, “எதுக்கு அங்கிள்?” விசாரித்தாள் ராஷ்மிகா. “உனக்கு தம்பி அங்க வந்ததை எல்லாம் சொல்லலையாமா?” அவர் வினவ, “இல்லையே அங்கிள்” என்றவள் […]

View Article

VVO16

வெல்லும் வரை ஓயாதே!   வெல்! ஓயாதே – 16   அதிதீயை குழந்தையோடு வீட்டிற்கு அழைத்து வந்த இரண்டு தினங்களிலேயே, ப்ரீத்தியின் வீட்டிலிருந்து மூத்தவர்கள் வந்திருந்தார்கள்.   கௌசல்யா […]

View Article

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 36 உடுபதியும் உடுக்களின் ஆளுமையில் அக்கருவானமும் கவர்ந்துக் கொண்டிருந்தது… சமையல் முடித்த, சசி. அனைவரையும் சாப்பிட அழைத்தார்… படித்துக்கொண்டு  இருந்த சாரதியும் தொலைகாட்சியில் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்த பலராமனும் […]

View Article

birunthavanam-25

பிருந்தாவனம் – 25 மாதங்கியின் விழியில் தெரிந்த பயத்தில், அவள் பார்வை சென்ற பக்கத்திற்கு தன் முகத்தை திருப்பினான். அந்த அடர்ந்த கானகத்தில், இடையில் அவர்கள் சென்று கொண்டிருந்த சாலை. […]

View Article