Blog Archive

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 16 குளிர் நிறைந்த அந்த அறையிலும் அவன் முகம் முழுதாய் வியர்த்துப் போயிருந்தது. இன்னும் அந்த நடுக்கம் மறையவே இல்லை… தான் செய்த காரியம் கனவாக இருக்கக் கூடாது […]

View Article

VVO8

வெல்லும் வரை ஓயாதே! வெல்! ஓயாதே – 8   அதிகாலை மூன்று மணியளவில் வீட்டிற்குத் திரும்பியவன், பூட்டு தொங்கிய நிலையில் இருந்த கதவைக் கண்டு திகைத்திருந்தான் நந்தா.   […]

View Article

அழகிய தமிழ் மகள் 5

அழகிய தமிழ் மகள் 5 ராம் யுக்தாவை பற்றி இல்ல.. இல்ல.. அவனோட சாம் பத்தி சொல்லத் தொடங்கினான்.. “என்னோட, வினய், சாம் மூனுபேரோட அப்பவும் சின்ன வயசுல இருந்து […]

View Article

யாழ்-2

யாழ் -2 சென்னை. ஏர்ப்போர்ட் வந்ததிலிருந்து நூறாவது முறையாகத் தன் வாட்ச்ஐப் பார்த்தான் அஷ்வின்குமார். இன்று அவனின் அருமைதங்கை தர்ஷினி, முழுதாக இரண்டு வருடம் ஜெர்மனியில் பிஸினஸ் மேனேஜ்மெண்ட் படித்து […]

View Article

காதல்போதை21?

காதல்போதை 21? அடுத்தநாள், பாபி அந்த பெரிய மைதானத்தில் முட்டியில் கை கோர்த்து ஊன்றி தலையை கவிழ்த்து கண்களை மூடி ஏதோ யோசனையில் அமர்ந்திருக்க திடீரென்று,“ரொம்ப ஆழ்ந்த சிந்தனையோ..” என்ற […]

View Article

உன்னாலே – 12

இரவு நேரக் குளிர் காற்று தேகத்தை தழுவிச் செல்ல தன் சேலையை இழுத்து தன்னைச் சுற்றி போர்த்திக் கொண்ட ராகினி பால்கனி தடுப்புச் சுவற்றில் சாய்ந்து நின்ற கொண்டபடியே தன் […]

View Article

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 15   தேங்கும் நீர் பாதையின் இடையூறாவது போலத்தான். தேங்கிய கவலைகளும்  சந்தோசத்தின் இடையூறுகள். வருணின் புகைப்படத்தைக் கண்டதும், அந்தச் சிறுப்பெண்ணின் கண்களில் தானாக விழிநீர் எட்டிப்பார்க்க, எதுவும் […]

View Article

மண் சேரும் மழைத்துளி

  மண் சேரும் மழைத்துளி 1     காலையும், மதியமும் இணையும் பொழுது.. வானம் வெளிச்சத்தோடு, வெயிலையும் பூமி மீது பொழிந்து கொண்டிருக்க.. அழகு யானையென்று அமைதியாக நடப்பது […]

View Article

மண் சேரும் மழைத்துளி

   மண் சேரும் மழைத்துளி 1   காலையும், மதியமும் இணையும் பொழுது.. வானம் வெளிச்சத்தோடு, வெயிலையும் பூமி மீது பொழிந்து கொண்டிருக்க.. அழகு யானையென்று அமைதியாக நடப்பது போல், […]

View Article

NMK-2

                    நின் முகைக் காதல்                                2   “வாட்?!” கண்களைக் குறுக்கி அவள் சொன்னதைக் கேட்டவன், “ஆமா, நான் ஒருத்தன லவ் பண்றேன்.” சொன்னதையே மீண்டும் சொன்னால் தீட்சா. […]

View Article