Birunthavanam-4
பிருந்தாவனம் – 4 கிருஷின் கூட்டம் ஒரு அடி முன்னே சென்று முகுந்தனை நெருங்கி மாதங்கிக்கு எதிராக குரல் கொடுக்க, கிருஷ் தன் கைகளை குறுக்கே நீட்டினான். […]
பிருந்தாவனம் – 4 கிருஷின் கூட்டம் ஒரு அடி முன்னே சென்று முகுந்தனை நெருங்கி மாதங்கிக்கு எதிராக குரல் கொடுக்க, கிருஷ் தன் கைகளை குறுக்கே நீட்டினான். […]
எல்லா இரவும் இருட்டில்லை…எல்லா பகலும் வெளிச்சமில்லை…பகலும் ஒருநாள் இருளும்…இருளும் ஒருநாள் ஒளிரும்…மருகாதே மதிமலரே! “மகரா எழுந்திரு… மகரா எழுந்திரு… ” என்ற குரல் சுப்ரபாதம் போல அந்த அறை முழுவதும் […]
மருகுவதேனோ மதிமலரே! மதி 1: எல்லா இரவும் இருட்டில்லை… எல்லா பகலும் வெளிச்சமில்லை… பகலும் ஒருநாள் இருளும்… இருளும் ஒருநாள் ஒளிரும்… மருகாதே மதிமலரே! “மகரா எழுந்திரு… மகரா எழுந்திரு… […]
நேச முரண்கள் – 4. காதலின் வலி உள்ளம் வதைக்க … தாய்மையின் குரல் உயிர் வரை வதைக்குதடா… மீண்டு வருவேனா… உன்னை மீட்டு வாழ்வேனா..? கடந்த […]
காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்…. கையில் சூலாயுதம் இல்லாத குறையை தீர்த்து வைத்தது அவளின் கையில் முழங்கை அளவு இருந்த ஆக்கறுவா. அவள் கோவத்தை குறைக்க தெரிந்தவனுக்கு, கையில் உள்ள […]
அத்தியாயம் – 20 வைஷுவை வீட்டின் காணமல் மிகவும் பயந்துவிட்டான் ஸ்ரீ. அவள் இல்லாத வாழ்க்கையை அவனால் கொஞ்சமும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. “வைஷு எங்கடி போன?” வாய் விட்டு […]
“கெட்டிமேளம்! கெட்டிமேளம்!” அய்யரின் குரலில் நாதஸ்வரமும், மேளதாளங்களும் ஒலிக்க தன் கையில் பிடித்திருந்த அந்த பொற்தாலியையும் அதற்கு முன்னால் எரிந்து கொண்டிருந்த அக்கினியையும் வெறித்துப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான் கார்த்திக். […]
“கெட்டிமேளம்! கெட்டிமேளம்!” அய்யரின் குரலில் நாதஸ்வரமும், மேளதாளங்களும் ஒலிக்க தன் கையில் பிடித்திருந்த அந்த பொற்தாலியையும் அதற்கு முன்னால் எரிந்து கொண்டிருந்த அக்கினியையும் வெறித்துப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான் கார்த்திக். […]
“என்ன பட்டு,கண்ண திறந்துட்டே கனவா?”“ஆஹ்ன்,கனவெல்லாம் இல்லை ஹாப்பிக்கா.” “அப்போ நான் பார்குறப்ப எங்கயோ பார்த்துட்டே தனியா சிரிச்சிட்டே இருந்த…” “அதுவா,சும்மாதான்.” என்றாள்.“நம்புறே மாதிரி இல்லையே…” மகிழ் கூற, […]
காதாலிக்க கற்றுக்கொள்ளுங்கள்… சுற்றிலும் விவசாயத்தின் சாயலாக நெற் கதிர் முற்றியிருக்க. ஒரு பக்கம், தென்னை மரங்கள் முன்னூறு ஏக்கர் வரை கம்பீரமாக நிற்க. இன்னொரு பக்கம், வாழைகள் […]