வில்லனின் வீணையவள் -அத்தியாயம் 10
அறைக்கதவை திறக்க அது திறந்தால் தானே. சத்தமாய் முயற்சிக்கவும் முடியாது. அவன் எழுந்துவிட்டால்… மீண்டுமாய் முயற்சித்தாள்,ஹ்ம் ஹ்ம் அவளுக்கு வேறு கழிவறை செல்லவேண்டிய கட்டாயம் வேறு. மீண்டுமாய் கதவில் கைவைக்கப் […]
அறைக்கதவை திறக்க அது திறந்தால் தானே. சத்தமாய் முயற்சிக்கவும் முடியாது. அவன் எழுந்துவிட்டால்… மீண்டுமாய் முயற்சித்தாள்,ஹ்ம் ஹ்ம் அவளுக்கு வேறு கழிவறை செல்லவேண்டிய கட்டாயம் வேறு. மீண்டுமாய் கதவில் கைவைக்கப் […]
மித்ரன்,வீணாவை அவ்விடம் கூட்டி வந்து ஒரு வாரமாகியிருந்தது. நெற்றிக்காயதிற்கு மருந்திட்டு இருந்தாலும் உள்ளே இன்னுமே வலி இருந்தது. இன்னுமாய் வீக்கம், அவ்விடம் சிவந்து தலையை குனியும் போது வின் வின் […]
அத்தியாயம் – 18 எப்பொழுதும் போல் பூஜை அறையை சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி. அங்கிருந்தவர்களின் போட்டோவைப் பார்க்க மீண்டும் பழைய நினைவுகள் அவள் மனதை சூழ்ந்தது. அன்று கோதை […]
மயிலாப்பூரில் புகழ்பெற்ற கபாலீஸ்வரர் ஆலயம் காலை பொழுதின் அழகில் அனைவரும் தங்களை மறந்து இருக்க ஒருவர் முகத்தில் மட்டும் பயம் தாண்டவமாடியது. அவளின் முகத்தில் தோன்றிய உணர்வை புரியாமல் பார்த்து […]
காண்டீபனின் கனவு 32 விளையாட்டுத் தனமாக எதையோ தூக்கிப் போட்டுப் பிடிக்கிறான் என்று அனைவரும் நினைக்க, தாத்தா கோடாங்கியின் அழைப்பை ஏற்று அவனை கடந்து செல்கையில் வருணின் […]
இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 7 சிவா வீடு வாசற்கதவைத் திறந்து வைத்துக் கொண்டு… வரவேற்பரையில் அமர்ந்து செண்பகமும், மதியும் பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில்… வேகமாகக் […]
இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 7 புத்தாண்டு புகைப்படக் கண்காட்சி வேலைகள்… பெரிய பெரிய தொழில் நிறுவனங்களின் புதுவருட நாட்காட்டிகளுக்கான புகைப்படங்கள் தயார் செய்தல்… பாவையுடன் நேரங்கள் […]
6 இரவு சற்று தாமதமாகவே வீடு வந்தான் ரிஷிநந்தன். “மா எப்படி இருந்துது ஜர்னி?” ஷூவை கழற்றிக்கொண்டே கேட்ட மகனை முறைத்த ரஞ்சனி, “அதெல்லாம் நல்லாத்தான் இருந்தது , மொதல்ல […]
அத்தியாயம் – 20 வெற்றிவேந்தன் – செவ்வந்தியின் திருமணம் முடிந்து கிட்டதட்ட மூன்று மாதங்கள் சென்று மறைந்திருந்தது. இருவரின் உறவில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்போல அப்படியே […]
இந்த பிரச்சனைக்கும் ரவிக்கும் சம்பந்தம் இருக்குமா என்பதெல்லாம் அவன் நினைத்துப் பார்க்கவில்லை. முதலிலேயே ரவியின் போக்கினாலும், அவன், தன் குடும்பத்தில் செய்து வைத்த குழப்பங்களினாலும், அவனைப் பிடிக்காது. இப்போது ஸ்வேதா […]