Blog Archive

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 21 வாழ்க்கை மிகவும் இனிமையாக சென்றது ஸ்ரீக்கும், வைஷுவுக்கும். சின்ன சின்ன செய்கைக்கும் அவளது முகம் பார்த்து நிற்பான் ஸ்ரீ. முன்னால் எப்படியோ ஆனால் எப்பொழுது வைஷுவுடன் […]

View Article

அலை ஓசை

அலையோசை 1 விலை பேசவே முடியாதமண்வாசத்தை காற்றில் கலந்து,மண்ணில் வாழும் மக்களின்தாகங்களை எல்லாம் போக்கி,இடியும் மின்னலும் தேவதூதனின்வருகையை அறிவிக்க,இயற்கையின் முடிசூடாஇளவரசியின் வருகையைகொண்டாது எதை நோக்கிஓடுகிறாய் மனிதா? அன்று அந்த மேகங்களுள் […]

View Article

காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்

      காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்…   ”குட் மார்னிங் மச்சான், இன்னைக்கு என்ன சீக்கிரம் ஆபீஸ்க்கு வந்துட்ட. நீ ஊருல இருப்பேனு நான் நினைச்சேன், பங்க்‌ஷன் நல்லபடியா முடிஞ்சதா.. ஊருல எல்லாரும் […]

View Article

மதி – 2

காலங்கள் நகரும்காட்சிகள் மாறும்காயங்கள் ஆறும்மருகாதே மதிமலரே! இரண்டு நாட்களுக்கு முன்புவரை படிய வாரியிருந்த கேசம் இன்று பாதி அவிழ்ந்தும், மீதி முகத்தின் முன் கற்றையாய் விழுந்தும், எண்ணெய் தேய்க்காததால் பரட்டையாய் […]

View Article

Birunthavanam-5

பிருந்தாவனம் – 5     கிருஷ் அவன் தந்தையை நெருங்க, எதிர் பக்கம் அவன் தந்தையிடம் அலைபேசி வழியாக தகவலை கூறி கொண்டிருந்தது.            “அவனுக்கு ஒரு தங்கை மட்டும் […]

View Article

உன்னாலே – 02

  கார்த்திக் அதிர்ச்சியோடு ராகினி தட்டி விட்டுச் சென்ற கன்னத்தை தொட்டு பார்த்து கொண்டே அந்த அறையில் அப்போது என்ன நடந்தது என்று தன் சிந்தனைகளை சற்று பின் நோக்கி […]

View Article

பல்லவன் கவிதை

கவிதை 20 காஞ்சி மாநகரம் வழமைபோல அன்றும் கலகலவென்றிருந்தது.   அந்த காலைப்பொழுதிற்கு இனிமைச் சேர்ப்பது போல நகர மாந்தரின் நானாவித பேச்சொலிகளும் சிரிப்புகளும் அமைந்திருந்தன.   எத்தனைக் குதூகலம் […]

View Article

சரணாலயம் – 15

சரணாலயம் – 15 கம்பராயப் பெருமாள் கோவிலில் அர்ச்சனை தரிசனம் முடித்துக் கொண்டு வெளிப்பிரகார சுற்றில் அமர்ந்திருந்தான் சசிசேகரன். எதிரில் மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு சோட்டு, தித்லி, பவன்(லட்சுமியின் […]

View Article

காதல் யுத்தம்

பகுதி 12 நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை சட்டென்று மாறுது வான் நிலை பெண்ணே உன் மேல் பிழை   ஆகாஷ் சஜ்னாவிடம், நாளை நடக்க இருக்கும் […]

View Article

UMUV10

10 தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்திருந்தான் ரிஷிநந்தன். ‘விஷ்ணு கிட்ட மட்டும் சிரிக்க சிரிக்க பேசுற, என் கிட்ட பேசக்கூட தோனலையா உனக்கு’ கண்களை மூடியிருந்தவன், மெசேஜ் வந்த […]

View Article