Blog Archive

kaalangalil aval vasantham 14(2)

“எனக்கு குடுத்த ப்ராஜக்ட் இதுதான்…” இப்போது அவனது கோபம் அவளை பாதிக்கவில்லை. அதிராமல் அவள் கூறியதில், ஷான் அதிர, அதைக் காட்டிலும் ப்ரீத்தி அதிர்ந்தாள். “ப்ராஜக்ட்டா?” அதிர்ந்த அவனது நிலையை […]

View Article

kaalangalil aval vasantham 14(1)

ஸ்வேதாவின் வீட்டை அடைவதற்குள் ப்ரீத்தி பலவாறாக பேசி, அவனது கோப உச்சியை தன்னால் முடிந்தளவு குறைத்துக் கொண்டிருந்தாள், அதாவது குறைக்க முயன்று கொண்டிருந்தாள். ஆனால் அதற்கான பலன் தான் பூஜ்ஜியமாக […]

View Article

காதலின் விதியம்மா 6

மேடையின் அலங்காரத்தை ரசித்து கொண்டே வந்தவளின் கால் பிரேக் போட்டது போல ஒரு இடத்தில் நின்று விட்டது.  “சார் நீங்க சொன்னா மாதிரியே எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டேன். அவனோட சாவை […]

View Article

Malar – 21

அத்தியாயம் – 21 செவ்வந்தி வாசலில் தனியாக நிற்பதைக் கவனித்த சம்பூரணம், “நீங்க பேசிட்டு இருங்க இதோ வரேன்” என்று சொல்லிவிட்டு வாசலை நோக்கி விரைந்தார். அப்போது அழுகையைக் கட்டுப்படுத்த […]

View Article

UMUV7

7 மாலை வண்டியை எடுக்க வந்த வர்ஷா, தலையில் கைவைத்தபடி நின்றுவிட்டாள், நம்பர் பிளேட் கொஞ்சம் நசுங்கி, அதன் பக்கத்தில் பெயிண்ட் உரிந்து நீளமான கீறலொன்றும் விழுந்திருந்தது. விழிகளில் நீர் […]

View Article

ISSAI,IYARKAI & IRUVAR 8.2

இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 8 பாவையும் வேணிம்மாவும்… மேடை, அடுத்த பாடலுக்கு ஆயத்தமாகும் தருணத்தில்… “அவர் உன்கிட்ட என்ன பேசினாரு?” என்று குனிந்து பாவையிடம் கேட்டார், […]

View Article

ISSAI,IYARKAI & IRUVAR 8.1

இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 8 இரண்டு நாட்கள் பயணமாக, பாண்டியன் கூர்க் கிளம்பிச் சென்றான். செல்லும் முன், ‘எதைப் பத்தியும் நினைக்காத! கரெக்டா ப்ராக்டிஸ் பண்ணு!’ […]

View Article

பல்லவன் கவிதை

பல்லவன் கவிதை 18   வாதாபியின் அரச சபை அன்று மிக அமைதியாக இருந்தது. அந்த அமைதிக்கும் காரணம் இல்லாமல் போகவில்லை.   தங்கள் சக்கரவர்த்தி கொஞ்சம் கொடூர சித்தமுள்ளவர் […]

View Article

ee – 15(1)

  அத்தியாயம் – 15 அந்த இருட்டு அறையில் தலை கீழாக தொங்கிக் கொண்டு இருந்தான் சேத்திரன். மயக்க நிலையில் அதுவரை இருந்தவன், சிறிது சிறிதாக மயக்கம் தெளிந்து, கண் […]

View Article

சரணாலயம் – 11

சரணாலயம் – 11 கல்லூரி மூன்றாமாண்டு இறுதி தேர்வினை முடித்து விட்டு ஊருக்கு வந்திருந்தாள் சரண்யா. இரண்டு வருடங்களாக சௌந்திரவல்லி மகளை அழைத்து ஒய்ந்து போயிருந்தார். வீட்டிற்கு போவதே ஏதோ […]

View Article