நான் பிழை… நீ மழலை… 33
நான்… நீ…33 மனஷ்வினியின் சிரிப்பில் இயல்புக்கு வந்திருந்தான் ஆனந்தரூபன். இரவு மணி ஒன்பதைத் தாண்டி இருந்தது. நகுலேஷ் இன்னும் வீட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவில்லை. அவன் வராததை கவனித்து அலைபேசியில் அழைத்து […]
நான்… நீ…33 மனஷ்வினியின் சிரிப்பில் இயல்புக்கு வந்திருந்தான் ஆனந்தரூபன். இரவு மணி ஒன்பதைத் தாண்டி இருந்தது. நகுலேஷ் இன்னும் வீட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவில்லை. அவன் வராததை கவனித்து அலைபேசியில் அழைத்து […]
An kn-12 “ஹாய் மயூரி எப்படி இருக்கீங்க?” “ஹாய் க்கா.நல்லாருக்கேன் க்கா.ரொம்ப நாளைகப்றமா வறீங்க.” அவர் கை பிடித்து தன் இருக்கை அருகே இருந்த இருக்கையில் அமர வைத்துக்கொண்டாள்.” “ஆமாடா. […]
பனி 11 உன் மூச்சி காற்றுப்படும் தூரத்திலிருந்தால் நான் காற்றில்லா மண்டலத்திலும் உயிர் வாழ்வேன்! வானிலிருந்து, வெண்பனி மேகங்களை உருக்கி ஊற்றுவது போல், ‘சோ’ என்று நீர் அந்த மலையின் […]
நிஜம் 19 என்றோ தொலைந்த பொக்கிஷம்… இன்று மீண்டும் கை சேர்ந்த மகிழ்ச்சியை… என்னவென்று நான் சொல்ல… “அம்மு என்கிட்ட வா. இது கனவில்லையே?” என உடல் நடுங்க, கைகள் […]
பூந்தளிர் – 2 அடங்காமல் அலை அலையாக இருந்த கருமையான கேசத்தை இடதுபுறம் வகிடெடுத்து வாரி அடக்கியிருந்தான் அரவிந்தலோசனன். இருபத்தியைந்து வயதென எண்ணத் தோன்றும் அளவான மீசை, கூர்மையான நாசி, […]
காதல்-15 பெண்ணின் வெட்கத்தில் ஆண் கர்வம் கொள்கிறான், ஆணின் வெட்கத்தில் பெண் உரிமை கொள்கிறாள், வெட்கம் அனைவரிடத்திலும் வெளிப்பட்டுவிடாது, அது தன்னவன், தன்னவளுக்காக மட்டுமே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. முதலிலே […]
வண்டியை விட்டு இருவரும் இறங்கிக்கொண்டனர். வெண்பா சற்று படபடப்பாக இருந்தாலும் நல்லசிவத்தின் அருகில் சென்றாள். “அப்பா… இன்னைக்கு காலேஜ்ல ஸ்பெஷல் கிளாஸ். அதான் லேட் ஆகிட்டு.” “ஹான்… எந்த […]
நான்… நீ…32 ஆனந்தனுக்கு மெதுமெதுவாக மனித வாழ்வின் நிதர்சனத்தையும் நல்லது கெட்டதுகளையும் சொல்லிப் புரிய வைக்கும் முயற்சியில் இறங்கினார் அருணாச்சலம். அவனது மனம் நோகாதவாறு மன உள ஆலோசனைக்கும் ஏற்பாடு […]
பனி 10 தோற்றாலும் நம்பிக்கையோடு இரு ஆனால்? யாரை நம்பியும் தோற்று விடாதே அதன் வலி மரணத்தை விட கொடுமையானது. பனிமலர், கௌதமின் நட்பை மனப்பூர்வமாகவே ஏற்றுக்கொண்டாள். அவனை பார்த்தால் […]
பூந்தளிர் ஆட… பூந்தளிர் – 1 தேனி மாவட்டம் அல்லி நகரத்தின் அந்த மத்திமவர்க்க வீட்டில் மகேந்திரா வேன் அமைதியாக வந்து நின்றது. வாகனத்தில் இருந்து நண்டு சிண்டு, பெரியவர் […]