பொன்மகள் வந்தாள்.16🌹
PMV.16. “அய்யோ சாமி!! ஏம்புள்ள!!” ஓடிவந்து பொம்மியை வாரி அணைத்திருந்தார் கௌரி. அம்மா என்ற சுரணை கூட இல்லாமல் இருந்தாள் மகள். தலைவிரி கோலமாய், நெற்றி தலையெல்லாம் திருநீறும், குங்குமமுமாக, […]
PMV.16. “அய்யோ சாமி!! ஏம்புள்ள!!” ஓடிவந்து பொம்மியை வாரி அணைத்திருந்தார் கௌரி. அம்மா என்ற சுரணை கூட இல்லாமல் இருந்தாள் மகள். தலைவிரி கோலமாய், நெற்றி தலையெல்லாம் திருநீறும், குங்குமமுமாக, […]
ஊட்டி. தேயிலை மணம் வீசும் எழில் தேசம். சுற்றி எங்கும் மலை தேவியின் சுக எழுச்சி. சிகரங்களின் உயரத்தையே தோற்கடிக்கும் நோக்கில் நிமிர்ந்து நின்றது நந்தன் பேலஸ். பெயருக்கு ஏற்றாற் […]
முதல் பிரச்சனை அவனுக்கு இருக்கும் செவ்வாய் தோஷம். அவனது ஜாதகத்தில் செவ்வாய் நான்கில் உச்சம். உச்சமானது யாருக்கு ஆப்பு வைத்ததோ இல்லையோ, அர்ஜுனின் வரன் பார்க்கும் ரிலே ரேசுக்கு ஆப்பு […]
டோர் டெலிவரிகளை எல்லாம் முடித்துவிட்டு, கணக்கை சரி பார்த்துவிட்டு, டிப்பார்ட்மெண்ட்டல் ஸ்டோர் கணக்கையும் சரி பார்த்துவிட்டு அர்ஜுன் வீட்டுக்கு வந்த போது மணி ஒன்றை கடந்திருந்தது. பெரியவர்கள் அனைவரும் படுத்துவிட்டனர். […]
இளைப்பாற இதயம் தா!-முன்னோட்டம் ……………. …………….. தேவகோட்டை ரஸ்தாவில் அந்த தனியார் ஸ்லீப்பர் கோச் பேருந்து அதற்கான நிறுத்துமிடத்தில் வந்து நின்றதும், அந்த பேருந்திற்காகக் காத்திருந்தவர்கள் நெருங்கினர். தானியங்கி கதவின் […]
C/O காதலி 4 மாலை நான்கு மணிக்கு கமல் , சுப்புவிற்கு போன் செய்தான். அவளது கைபேசி எண் அவனிடம் ஏற்கனவே பரிமாறப்பட்டு இருந்தது. “இன்னும் ஒரு […]
நடந்து வரும் வழியிலேயே வெண்பாவின் விழிகள் குளம் கட்டியிருந்தன. அதனை கவனித்த நளன், “ஏய்… எதுக்கு அழுற?” அவளிடம் பதிலில்லை. வீட்டிற்கு வந்தவுடன் பல்லவி வரவேற்றாள். என்ன […]
நான்… நீ…37 தயங்கித் தயங்கியே மேலே வந்த மனஷ்வினி, தங்களின் அறையில் உறங்கிப் போயிருந்த ஆனந்தனைப் பார்த்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டு ஆசுவாசமடைந்தாள். ‘குளிச்சிட்டு சத்தமே இல்லாம ஷோஃபால படுத்துடு […]
PMV.15. “டேய் நாகு!! என்னடா பண்றே? உனக்கே இது ஓவரா தெரியல?” என்றான் அதிர்ச்சியாக ஒருவன். “எதுடா ஓவரா இருக்கு?” என்க, “ரெண்டு நாள்ல கல்யாணத்த வச்சுக்கிட்டு, நீ பண்றது […]
நான்… நீ…36 ரூபம் மாளிகை, தேஜஸ்வினியின் வளைகாப்பினை முன்னிட்டு, வீட்டின் மூளை முடுக்கெல்லாம் அலங்கரிக்கப்பட்டு, அரண்மனையாக பளபளத்தது திருமணப் பட்டில் தங்க, வைர நகைகள் மின்னிட ராணிக்கே உரிய அலங்காரத்தில் […]