Blog Archive

பொன்மகள் வந்தாள்.14🌹

PMV.14.   “கௌரி நம்ம பொம்முவ பெரிய வீட்ல பொண்ணு கேக்கலாங்கற அபிப்ராயத்துல இருப்பாங்க போல.” சாப்பிட்டு முடித்தவர், சாய்வு நாற்காலியில் அமர்ந்து முதுகை இலகுவாக்கியவாறே, மனைவியிடம் கூற, “என்னங்க […]

View Article

Mathu…Mathi!-4

வாசக தோழமைகளுக்கு வணக்கம், அலுவல் பணி காரணமாக என்னால் முகநூல் பக்கமும், site பக்கமும் வர முடியவில்லை. பலர் அடுத்த பதிவு எப்பொழுது என்று கேட்டிருந்தீர்கள். பதில் சொல்ல முடியவில்லை. […]

View Article

வெண்பனி 13

பனி 13 இயன்றவரை போராடி விட்டேன் உன் இதயத்தில் இடம் பிடிக்க… உன் மனம் இளகாத வார்த்தைகளின் விடையால் இனி வரும் காலங்களில் உன் பிரிவு மழையில் நனைய ஆயத்தம் […]

View Article

நான் பிழை… நீ மழலை… 35

நான்… நீ…35 “என் பட்டு அக்கா… லட்டு அக்கா, அழகு அக்கா!” வாய் ஓயாமல் மனஷ்வினி தமக்கையை கொஞ்சித் தள்ள, “போதும் டி குட்டி… ரொம்ப பண்ற நீ!” கன்னத்தில் […]

View Article

இரட்டை நிலவு – 5

இருக்கையை விட்டு எழுந்த ஷ்ரவன், “அமீக்கா, என்ன திடீர்னு மும்பை??” என வினவ, “ப்ச்.. நான் போகணும்.. தன்விய மீட் பண்ணனும்..” என்ற அமீக்காவின் வார்த்தையில் ஏதோ ஒரு உணர்வினை […]

View Article

இரட்டை நிலவு – 1

“காதல் என்பது என்ன?? வரையறைகளுக்குள் வகுக்க முடியாத ஒன்று முட்டாள்தனங்களின் முதல் முடிச்சு மடத்தனங்களின் மூலதனம் அது புரிந்தவர்களுக்கோ புனிதமானதொரு பொக்கிஷம் புரியாதவர்களுக்கோ பிதற்றலாகி போன புலம்பல் காற்றில் தாவும் […]

View Article

தீயாகிய மங்கை நீயடி – 14

வைஜயந்தி பேருந்து நிலையத்தின் அருகில் குழுமியிருந்த கூட்டத்தைப் பார்த்து பதட்டத்துடன் அங்கே விரைந்து சென்று பார்க்க, அங்கே அருந்ததி முழங்காலிட்டு அமர்ந்திருக்க அவளெதிரில் நின்று கொண்டிருந்த கிட்டத்தட்ட ஏழு வயது […]

View Article

இரட்டை நிலவு – 4

“ஹலோ.. மிஸ்.மாஸ் வுமன்.. நானும் என்னவோன்னு நினைச்சேன்.. குழந்தை மாதிரி அழுதுட்டு இருக்குறீங்க??” என முதுகை நீவி விட்ட ஷ்ரவனை விட்டு விலகி, “என்னோட பர்ஸ்ட் ப்ரையாரிட்டி பர்ஸ்ட் டைம் […]

View Article

C/O-Kadhali 3

                                                                               c/o காதலி 3   “ ஹாய் மேரி பரம் பரம் பரம் பரம் பரம சுந்தரி.. ஹாய் மேரி பரம் பரம் பரம் பரம் பரம சுந்தரி.. […]

View Article

பொன்மகள் வந்தாள்.13🌹

PMV.13. “அழுதுறு‌ ம்மா.” “முடியல மாறன்.” “கல்லு மாதிரி இருக்காத. இத்தனை அழுத்தம் ஆகாது.” “……..” “எங்கிட்ட வாயேன்.” கைநீட்டி அழைத்தான் சக்தி. “ம்ம்கூம். என்னால முடியாது.” “ஏன் முடியாது?” […]

View Article