Blog Archive

பொன்மகள் வந்தாள்.8.🌹

PMV.8. மில்லில் இருந்த சாமிப்படங்களுக்கு முன் இருகரம் குவித்து ஒருமனதாக தெய்வத்தைத் தொழுது நின்றவளைப் பார்த்த பொழுது, முகத்தில் இருந்த குழந்தைத்தனம் எல்லாம், எங்கே போனது என்ற எண்ணம் வந்தது […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி-13

காதல்-13 காதல் என்ற வார்த்தையின் புனிதம் கெடுவதற்கு யார் காரணம்? காதலால் கொலை செய்யப்பட்டவர்களா? ஆம், காதலித்து வாழாமல் செத்து அதன் மீது பழி அல்லவா போட்டு விட்டனர்.   […]

View Article

Mathu…Mathi-1

மது…மதி – 1 “மது போதையில் மதுமதி.”  தொலைக்காட்சியில் தலைப்புச் செய்தியாக ஒளிபரப்பாக, அப்பொழுது கொட்டை எழுத்தில் இருந்த “மதுமதி” என்ற பெயரிலும், பெரிதாக காண்பிக்கப்பட்ட அவள் புகைப்படத்திலும் தொலைக்காட்சியின் […]

View Article

MP!-25

மோகனம் 25 காலையிலே அகல்விழியை டிஸ்சார்ஜ் செய்திட, வீட்டிற்கு அழைத்து வந்தார்கள் அருணும் விஷ்வாவும். “எங்க வீட்ல யாரையுமே காணோம்?” விழி பார்வையாலே தன் குடும்ப உறுப்பினர்களை தேட, யாருமே […]

View Article

அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 8

An kn-08 அந்த ஹோட்டலை விட்டு ஐராவின் நிழல் மறையும் மட்டும் பார்த்திருந்த கண்களில் என்ன இருந்தது? வெறுப்பும் இல்லை. விருப்பமா? அதுவும் இல்லை.பொறாமை துளிக்கூட இல்லை. ஏதோ ஒரு […]

View Article

நளவெண்பா 01

 நாகப்பட்டின மாவட்டத்தில் காலை பொழுதில், பொன்சேய் கிராமத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பால், வானை தொடுமளவு பரந்து விரிந்து அசைந்தாடும் வேப்பமரத்தின் நிழலில் ஆட்சி புரியும்  ஓம்கார தேவி […]

View Article

வெண்பனி 6

பனி 6 காயப்படுத்த பலர் இருந்தாலும் மருந்தாக சிலர் இருப்பதாலேயே நம் வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது. ஒரு அழகான மாலை நேரம், பறவைகள் அனைத்தும் தங்கள் கூடு […]

View Article

நெஞ்ச தாரகை 1

சாந்தி முகூர்த்த அறை! சுற்றி எங்கும் இளமைப் பூக்களின் சுகந்தம்… அருகில் வண்ண வண்ண நிறங்களில் பழக்குவியல். கட்டில் முழுக்க ரோஜா வண்ண இதழ்கள். ஆனால் இதழ்களில் சிரிப்பே இல்லாமல் […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி-12

காதல்-12  காதல் பல விடை தெரியா கேள்விகளின் பிறப்பிடம். காதலுக்கு தாயில்லை ,தந்தையுமில்லை ,ஜாதயில்லை,மதமில்லை,ஏன் பாலிணமில்லை. காதல் வேறுபாடு பார்க்காது. காதல் பிரிவினை பார்க்காது. காதலே அனைவரையும் காதலிக்கும்! ####### […]

View Article

பொன்மகள் வந்தாள்.7.🌹

PMV.7. போதும் என்று நின்றுவிட்டால், குட்டை நீராய்த் தேங்க ஆரம்பித்து விடுவோம். நம் தகுதிக்கு மீறி ஆசைப்படுவது பேராசை எனில், ஆசையற்று வாழவேண்டும் என நினைப்பதே நம் தகுதிக்கு மீறிய […]

View Article