இரட்டை நிலவு – 3
“போச்சு..” என நாக்கை கடித்து தலையை அழுந்த பிடித்த அமீக்கா, நிர்மலாவின் நிலை அறிந்ததும் வேகமாக சென்று தாங்கி பிடித்தாள்.. திடுக்கிட்ட தன்வி செய்வதறியாது அதே இடத்தில் சிலையாகி நிற்க, […]
“போச்சு..” என நாக்கை கடித்து தலையை அழுந்த பிடித்த அமீக்கா, நிர்மலாவின் நிலை அறிந்ததும் வேகமாக சென்று தாங்கி பிடித்தாள்.. திடுக்கிட்ட தன்வி செய்வதறியாது அதே இடத்தில் சிலையாகி நிற்க, […]
An kn-13 அகில் சிங்கப்பூர் போய்ச் சேர்ந்து விட்டதாகவும் இப்போதுதான் அறைக்கு வந்ததாகவும் மெசேஜ் அனுப்பியிருந்தான். அடுத்த நிமிடமே பார்த்து விட்டதாய் காட்டியது. நேரம் பார்க்க மூன்று முப்பதைத் தாண்டி […]
அத்தியாயம்-2 “வாட்??” என மிகவேகமாக கேட்ட அமீக்காவின் முகபாவங்கள் மாற்றம் பெற, மறுநொடியே விழுந்து விழுந்து சிரிக்க துவங்கினாள். இந்த கேள்வியை கேட்டதும் “எவ்ளோ தைரியம் அவனுக்கு?? வா.. இன்னைக்கு […]
PMV.12. “பொம்மி…” “……….” “பொம்மீஈ…” சற்று அதட்டலாகக் கேட்டது சக்தியின் குரல். “ம்ம்ம்…” என விலுக்கென நிமிர்ந்தாள். “என்ன பண்றீங்க?” வாடிக்கையாளர்கள் வரிசை தன் முன் நிற்க, ‘இதென்ன கேள்வி?’ […]
நான்… நீ…34 பொள்ளாச்சியில் ஆதித்யன் தேஜஸ்வினியின் நாட்கள் எப்பொழுதும் போல் அக்கறையும் சக்கரையுமாய் கரைந்து கொண்டிருந்தது. அவ்வப்போது கசப்பு மருந்தாக கணவனை குற்றம் கூறி வருவதை தேஜு விட்டு விடவில்லை. […]
வைஜயந்தியின் கோபமான தோற்றத்தைப் பார்த்து சற்று குழப்பம் கொண்ட அருந்ததி அவர் கொண்டு வந்த பத்திரிகையைப் பிரித்துப் பார்க்க அதில் அச்சிடப்பட்டிருந்த செய்தியோ அவளை விழி விரித்து ஆச்சரியப்பட வைத்தது. […]
[…]
பனி 12 ஒளியிலே தெரிவது தேவதையா ஒளியிலே தெரிவது தேவதையா உயிரிலே கலந்தது நீ இல்லையா இது நெசமா நெசம் இல்லயா உன் நெனவுக்கு தெரியலையா கனவிலே நடக்குதா கண்களும் […]
[…]
PMV.11. “பண்டு… சக்தி தம்பியப் பத்தி என்ன நினைக்கிற?” அத்தையின் கேள்வியில், இதோ அதோ என அவள் எதிர்பார்த்த பூதம் மெதுவாகத் தலை நீட்டி எட்டிப் பார்த்தது. “ஆசப்படுறதுக்கும் அருகதை […]