Blog Archive

நினைவு தூங்கிடாது 18

நிஜம் 18 என்னை வேண்டாம் என்று  நீ விலகி சென்றாலும்… நீயே வேண்டும் என தவிக்கும் என் மனதின் தவிப்பை…  என்னவென்று நான் சொல்ல… சூரஜ் என்ற நரகாசுரனை அழித்து […]

View Article

தீயாகிய மங்கை நீயடி – 12

அருந்ததியின் அதிர்ச்சியான தோற்றத்தை பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்ட சந்திரன் அவளின் முகத்தின் முன்னாள் சொடக்கிட்டு, “என்ன மேடம் அப்படியே ஜெர்க் ஆகிப்போய் நிற்கிறீங்க? என்ன நான் சொன்னதை செய்ய […]

View Article

அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 11

ரகுராமின் வீட்டிற்கு வந்த கெளதமிற்கு கொண்டாட்டம். ரம்யா அத்தனை விளையாட்டுப் பொருட்கள் வாங்கி குவித்திருந்தார். அவரோடு பேசி களைத்து போனான், பின்னர் உண்டு களைத்தான். வீட்டின் முன்னே இருந்த ஸ்விமிங் […]

View Article

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!03

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா 03 அடர்ந்து வளர்ந்திருந்த தாடி மீசையுடன் காற்றில் அசைந்தாடும் சிகையை போலவே அவன் மனதும் ஆட்டமாக ஆட, அந்த இடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தான். இந்த இரண்டு […]

View Article

வெண்பனி 9

பனி 9 சோதனை காலத்தில் பொறுமையாய் இரு மேகங்கள் மூடிக்கொண்டால் சூரியன் கூட பிரகாசிக்க முடியாது  மனிதர்கள் எம்மாத்திரம்! தன் மனம் கவர்ந்தவளின் வருகைகாக, கௌதம் வழி மேல் விழிவைத்து […]

View Article

Mathu…Mathi!-3

மது…மதி! – 3 காவல் நிலையத்தில் மயான அமைதி. காவல் நிலையத்திற்கு வெளியே குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான் கெளதம். வேறு வேலையாக வீட்டிற்கு செல்ல காவல் நிலையத்தை விட்டு […]

View Article

பொன்மகள் வந்தாள்.10.🌹

PMV.10. சக்தியும் அவளிடம் பேச வேண்டுமென முடிவெடுத்து ஒரு வாரம் ஓடிவிட்டது. நெல் கொள்முதல் வேலையாக, அக்கம்பக்கம் ஊர்களுக்கு சென்று வந்ததில் அவனுக்கு நிற்கக்கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தான். மில் […]

View Article

நான் பிழை… நீ மழலை… 31

நான்… நீ…31 சென்னையில் உள்ள பள்ளி மற்றும் விடுதியில் மகன்களை சேர்ப்பதற்கு பயணப்பட்ட செல்வராஜின் குடும்பம் சாலை விபத்தில் முழுதாய் நிலைகுலைந்து போனது. செல்வராஜும் ரூபாவதியும் விபத்து நடந்த இடத்திலேயே […]

View Article

நளவெண்பா 03

காலை எழுந்த வேகத்தில் சர்வேஷ், ஞானேஷ்வரன் வீட்டுக்கு வந்திருப்பதை கூட கவனிக்காமல் வெளியே கிளம்ப, “டேய் சர்வேஷ், அஞ்சு நாளைக்கு அப்பறம் வந்துருக்கேன். போன வேலை என்னாச்சுன்னு கேட்டீயா?”  தரிசு […]

View Article

அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 10

An kn 10 அனைவரும் கூடி நின்று பூஜையை  கவனிக்க, அந்நேரம் வந்து நின்ற வண்டி அனைவரையும் ஈர்த்தது.  ஐராவிற்கு நேராக அகிலுக்கு பின்னால் நின்ற வண்டியில் இருந்து இறங்கினான் […]

View Article