Blog Archive

மோகனங்கள் பேசுதடி!14

  மோகனம் 14 மாடியிலிருந்து மனைவியுடன் நடந்த ஊடலை நினைத்து அவன் அதரங்கள் புன்னகைக்க, கீழே வந்த விஷ்வாவை அவன் மகள் தன்போல் இழுத்தாள். பாதி படிகள் இறங்கியவன், மகள் […]

View Article

ஆதிரையன் -(final)அத்தியாயம்20

Final epi முடிவோடு தொடரும் கவிதையாய் அவர்கள் காதல்… கடக்கும் அவர்களுக்கான துளிப் பொழுதையெல்லாம இனிதாய் இருவரும் ரசிக்க, தமிழாய்க் கொண்டு அனுபவித்து வாழ்ந்தனர். அதிதிக்காக அவர்கள் திருமணத்தின் போது […]

View Article

Kalangalil aval vasantham 33

ஒரு வாரமாக மூவரின் பேசிகளையும் அதாவது ரவி, சைலேஷ் மற்றும் சரண் ஆகியோரின் பேசிகளை ஹேக் செய்து ஆராய்ந்து கொண்டிருந்தார்கள் ஷான் மற்றும் ஆல்வின். ப்ரீத்தியும் கூடவே தான் இருந்தாள். […]

View Article

ஆதிரையன் -அத்தியாயம் 17

Epi17 தீபாவுடன் உரையாடியப் பின் மனம் தெளிந்திருந்தாள் அதிதி.கணவன் மனைவியிடையே பேச்சுக்கள் இல்லாதபோதும் சந்தோஷமாக இரண்டு நாட்களை குடும்பமாக கழித்தவர்கள் ஊருக்கு வந்து சேர்ந்தார்கள். அதிதியையே ஆதிரையன் கண்கள் தொடர்வதை […]

View Article

அத்தியாயம் -16

    Epi16   கணவன் மனைவிக்கு இடையே ஏதோ ஓரிரு வார்த்தைகள் பகிர்ந்து சிறு நட்பொன்று இளையோடி இருக்க அதுவும் அன்று ஆலையில் நடந்த பேச்சோடு நின்று போனது. […]

View Article

ஆதிரையன் -அத்தியாயம் 15

Epi 15 அதிதியின் கழுத்தோடு கைக்கு சுற்றி மாரோடு சேர்த்து கட்டிட்டு ஒரு மாதம் கடந்துவிட்டிருந்தது. அன்று திருமணம் முடியவுமே அதிதியை அழைத்துக்கொண்டு மருத்துவரிடம் செல்ல அவள் தோள்பட்டைக் கூட்டு […]

View Article

ஆதிரையன் -அத்தியாயம் 14

காலை பத்திலிருந்து பதினொன்றுக்குள் முகூர்த்தம் என்று குறிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஆயத்தங்களை இரு வீட்டினரும் சிறப்பாக நடத்திக் கொண்டிருந்தனர்.   அதிதிக்காக செல்வநாயகம் மூலமாக வீடொன்றை வாங்கியிருந்தான் ஆதிரையன். தன் மகளுக்கு […]

View Article