Kalangalil aval vasantham – 28(1)
“சாக்கி ஆன்ட்டி…” ப்ரீத்தியை எதிர்பார்க்காத வைபவ் வைஷ்ணவியை விட்டுவிட்டு அவளை நோக்கி ஓடி வந்தான். “ஹாய் வைபவ் குட்டி…” அவனை கையிலேந்திக் கொண்டவள், இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். “சாக்கி எங்க?” […]
“சாக்கி ஆன்ட்டி…” ப்ரீத்தியை எதிர்பார்க்காத வைபவ் வைஷ்ணவியை விட்டுவிட்டு அவளை நோக்கி ஓடி வந்தான். “ஹாய் வைபவ் குட்டி…” அவனை கையிலேந்திக் கொண்டவள், இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். “சாக்கி எங்க?” […]
ஹாலிலிருந்த அந்த பழமை மாறாத பெரிய கடிகாரம் எட்டு முறை அடித்து, ஓய்ந்தது. மாடியிலிருந்து தெளிவான முகத்தோடு இறங்கி வந்து கொண்டிருந்தான் ஷான். சோபாவில் அமர்ந்தபடி பேப்பர் படித்துக் கொண்டிருந்த […]
நான்… நீ…20 தேஜஸ்வினி மருத்துவமனயில் இருந்து வீட்டிற்கு சென்ற பிறகு நகுலேஷும் ஏதேதோ காரணங்களைக் கூறி வீட்டிற்கு கிளம்பி விட்டான். அவனாகச் சென்றானா அல்லது கிளப்பி விடப்பட்டானா என்ற பெருத்த […]
நெஞ்சம் மறப்பதில்லை.28. அவினாசி. பூர்விக வீடு. தாலிமாற்ற முகூர்த்தம் குறிக்கப்பட, இடம் மட்டும் நம்ம அவினாசி வீடுதான் என்று உறுதியாகக் கூறிவிட்டான். கொங்குமண்டல தொட்டிக்கட்டு வீடு. நடுவில் திறந்தவெளி முற்றத்தோடு, […]
13
பேசிக் கொண்டிருக்கும் போதே சைலேஷின் கார் நகர, அதை ஆல்வினின் கார் பின் தொடர்ந்தது. அதை தொடர்ந்து சற்று இடைவெளி விட்டு, இவர்களது போர்ஸ் ட்ராவலர் தொடர்ந்தது. சைலேஷின் கார் […]
25 மெல்லிய விளக்கொளியில் குளித்திருந்தது அந்த ரெஸ்ட்டோபார். ரெஸ்டாரன்ட் மற்றும் பார் இரண்டும் சேர்ந்தது தான் ரெஸ்டோபார். மூங்கிலால் வேயப்பட்டது போன்ற இன்டீரியர் டிசைன் கண்ணுக்கு ரம்யமாக இருந்தது. மெல்லிய […]
“வாவ். நான் அவ்வளவு முக்கியமா சரண் சர் உங்களுக்கு?” என்று அவரை மையலாக பார்த்து வைக்க, அந்த பார்வை அப்படியே அவரை சுழட்டிப் போட்டது. “இல்லையா பின்ன? உன்னை முதல்ல […]
23 “இல்ல சர். இன்னொரு நாள் வர்றேன். இப்ப கசகசன்னு இருக்கு. வேலைக்கு டைமாச்சு. லேட்டா போனா புல் டாக் என்னை கடிச்சு கொதறிடும்…” என்று புன்னகை மாறாமலே தவிர்க்கப் […]
நான்… நீ…19 மனமெங்கும் விரவிய குற்ற உணர்ச்சியும் இடைவிடாத அலைச்சலும் சேர்ந்து ஆனந்தனின் உடலோடு உள்ளத்தினையும் சோர்வைடையச் செய்திருந்தது. இப்பொழுது தனது தரப்பினை சொல்லிப் பேசுவதற்கோ வார்த்தையாடுவதற்கோ ஜீவனில் சக்தியற்றுப் […]