Blog Archive

ஆழி சூழ் நித்திலமே 26

                 26 கோலாகலமாக நடந்து முடிந்திருந்தது கயல் வெற்றியின் திருமணம். பாரியும் நித்திலாவும் தாரைவார்த்துக் கொடுக்க, உற்றார் உறவினர்கள் வாழ்த்துகளோடு மங்கலநாண் பூட்டி கயலைத் தன்னவளாக்கியிருந்தான் வெற்றி. ஆட்டம் பாட்டம் […]

View Article

Kalangalil aval vasantham 30

“ஓகே. நமது பேட்டிங் லைன் அப், பவுலிங் லைன் அப்பில் எந்தவிதமான குறையும் வரக் கூடாது. பேட்டிங்கில் கவனத்தை செலுத்துவது போல பவுலிங்கிலும் கவனத்தை செலுத்த வேண்டும். ஆல் ரவுன்டரும் […]

View Article

Kalangalil aval vasantham 29

காரிலிருந்து இறங்கிய ரவி தன் முன்னால் கம்பீரமாக இருந்த ஜுபிடர் ஸ்கொயரை உணர்வுகளை துடைத்துக் கொண்டு பார்த்தான். மூன்று ஏக்கர் சாம்ராஜ்யம்! மிக முக்கியமான அரசியல் கேந்திரம். இதன் உரிமையாளர்களுக்குத்தான் […]

View Article

இராசாத்தி அம்மன் வரலாறு

இராசாத்தி அம்மன் – 3   பாட்டு பகலினிலா அல்ல இரவினிலா வெற்றி பக்குவம் உண்டாகும் சொல் தோழா பகல் வெல்லும் காக்கையை இரவிலே கூகம் வெல்லும் பார்த்தவர் சொல்வதுண்டு […]

View Article

இராசாத்தி அம்மன் வரலாறு

ராசாத்தி அம்மன் – 2 அன்று முழுவதும் களியாட்டங்களில் விழித்திருந்த அனிச்சன் வழக்கம்போல் மறுநாள் காலம் கடந்தே எழுந்தான். பெண் ஒருத்தி முகம் கழுவி உற்சாகம் ஊட்டினாள். அன்று முக்கியமான […]

View Article

Kalangalil aval vasantham 28(2)

“ஆஃபீஸ்ல அட்வான்ஸ் தான போடுவ?” அவளது கோபம் அவனை சற்றும் பாதிக்கவில்லை. “இல்ல. வேண்டாம். வாங்கின லோனை எல்லாம் ரீபே பண்ணியாகணும். இன்னமும் வாங்கிட்டே இருந்தா நான் எப்படி ரீபே […]

View Article