மோகனங்கள் பேசுதடி!15
மோகனம் 15 விஷ்வாவின் செயலில் பதறிப்போய் அறைக்கு ஓடிவந்த வந்த அருவி மூச்சு வாங்க நின்றிருந்தாள். அவள் விஷ்வாவை எந்தளவிற்கு வெறுத்திருந்தாலும், அவள் ஆழ்மனதில் அவனின் மேல் வைத்திருக்கும் அன்பு […]
மோகனம் 15 விஷ்வாவின் செயலில் பதறிப்போய் அறைக்கு ஓடிவந்த வந்த அருவி மூச்சு வாங்க நின்றிருந்தாள். அவள் விஷ்வாவை எந்தளவிற்கு வெறுத்திருந்தாலும், அவள் ஆழ்மனதில் அவனின் மேல் வைத்திருக்கும் அன்பு […]
அருந்ததி மற்றும் அவளுடன் சேர்ந்து வசித்து வந்த ஒட்டுமொத்த மூன்றாம் பாலினத்தவர்களும் தங்கள் வதிவிடங்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்போடு ஒருவரை […]
காதல்களம் 1 தயங்கிய பார்வையும் தளர்ந்த நடையுமாக தன் கைப்பையை இறுக்கி பிடித்தபடி, அந்த பழைய குடோனுக்குள் வந்தார் அவர். நாற்பது வயதை கடந்த தோற்றம், கலங்கி சிவந்த கண்கள், […]
“கண்ணம்மா…” என்ற அழைப்பில் அறையிலிருந்து “அப்பா…” என்ற கத்தலோடு வெளியே ஓடி வந்த கயல், வாசலில் நின்றிருந்த கர்ணாவைப் பார்த்து “சித்தப்பா…” என்று விழிகளை விரித்தாள். அவருக்கோ அவளைப் பார்த்ததும் […]
‘உலக கிரிக்கெட் ரசிகர்கள், விமர்சகர்கள், வீரர்கள் என அனைவரின் பார்வையும் அன்று பெங்களூரு மீதிருந்தது. காரணம் அன்று தான் டி20 ஐபிஎல் லின் மெகா ஏலம் நடைபெற இருந்தது. ஒவ்வொரு […]
22
39 “ரேவ்ஸ்.. ரேவ்ஸ்ஸ்!” என்றவளின் கெஞ்சல் குரலுக்கு நேரெதிராய் கடுமையாய் ஒலித்தது ரேவதியின் குரல். “நோ வே!” என்றாள் அழுத்தம் திருத்தமாக. வளர்மதியைக் கண்டவளோ “பாருங்க அத்த!“ என்று அவரிடம் முறையிட்டாள். அவரும் […]
கானம் 18 ஜேசன் தன்னிலை மறந்து அப்படியே நின்றிருந்தான். அவள் பேசிய பாஷையின் அர்த்தம் அவனுக்குப் புரியவில்லை. பெண்ணின் வயிற்றைத் தொட்டிருந்த அவன் கை நடுங்கியது. உடம்பை என்னவோ செய்யக் […]
38 கண்ணாடி பாட்டில் ஒன்று விழுந்து நொறுங்கிய சத்தத்தில் அவர்கள் அனைவரும் திகைத்தவர்களாய் திரும்பினர். விரிந்த விழிகளும் உணர்ச்சிகளற்ற முகமுமாய், உள்ளுக்குள் பல பூகம்பங்களைத் தாங்கியவளாக அறைவாசலில் நின்றிருந்தவளைக் கண்டு அவர்கள் அனைவரின் முகத்திலும் […]
21