Blog Archive

தீயாகிய மங்கை நீயடி – 07

கனவில் தன்னை யாரோ அழைப்பது போல கேட்ட சத்தத்தில் மெல்ல மெல்ல தன் கண்களைத் திறந்து கொண்ட அருந்ததி தன் தலையில் பலமாக எதுவோ தாக்கிய உணர்வில் வலி தாளாமல் […]

View Article

யாழ்-19

யாழ்-19 கோபத்தில் பெண்ணவளின் தளிர் வதனத்தில் செவ்வரிகள் பரவி, ஆத்திரம் கொப்பளித்து, அணல் தெறிக்க நின்றிருந்தவளின் சுட்டெரிக்கும் பார்வையில், அவளின் பூக்கன்னத்தை விரலால் வருடியவன், அங்கு தன் இதழ் பதிக்க, […]

View Article

Kalangalil aval vasantham 32

இதுதான் நடக்கிறது என்பதை தெளிவாக புரிய வைத்தார் ஹெக்டே, அவன் நிரந்திரமாக பெட் செய்வான் என்ற நம்பிக்கையில்! “அந்த மெயின் புக்கி யாருங்க ஹெக்டே? சொல்ல முடியுமா?” என்று கேட்க, […]

View Article

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…21 ‘ஆனீஸ் ஸ்டார்ட்-அப்’ நிறுவனத்தின் முதல் தொழிற் கூட்டம் அந்த பெரிய ஹோட்டலின் கான்ஃபரன்ஸ் ஹாலில் நடந்து கொண்டிருந்தது. ரூபம் குழுமத்தின் நிர்வாகிகள், ஆடிட்டர்கள் மற்றும் தற்சமயம் இவர்களோடு […]

View Article

உனக்காக ஏதும் செய்வேன் – 18.2

அத்தியாயம் – 18.2       காலையில் எழுந்த பின் பிறந்தநாள் என அறிந்து கொண்ட மாமனாரிடமும் ஆசி வாங்கினாள்.   ‘இதற்குத்தானா… நேற்று அத்தனை போராட்டம்!’ என்று […]

View Article

Kalangalil aval vasantham 31

அந்த நட்சத்திர விடுதி, ஆடம்பரத்தில் குளித்திருந்தது. கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் அடி. நடுநாயகமாக விடுதி. சுற்றிலும் நெருக்கமான பச்சையம். அண்டர்கிரௌண்ட் பார்க்கிங்கோடு முன்னாலும் இருந்தது பார்க்கிங் ஏரியா. கிண்டியின் மையப்பகுதியில் அமைந்திருந்தது, […]

View Article

மோகனங்கள் பேசுதடி!13

மோகனம் 13 காலச்சுழற்சியில் அன்பு கொண்ட இரு நெஞ்சங்களுமே ,இன்று எதிர்மறையாக நின்று மோதலில் வெடித்து ஆறாத ரணமாய் காயங்கள் உருவாக்கி மறையாது பார்த்தது. இரு நெஞ்சுகளுக்கும் இருவேறு காயங்கள். […]

View Article