தீயாகிய மங்கை நீயடி – 07
கனவில் தன்னை யாரோ அழைப்பது போல கேட்ட சத்தத்தில் மெல்ல மெல்ல தன் கண்களைத் திறந்து கொண்ட அருந்ததி தன் தலையில் பலமாக எதுவோ தாக்கிய உணர்வில் வலி தாளாமல் […]
கனவில் தன்னை யாரோ அழைப்பது போல கேட்ட சத்தத்தில் மெல்ல மெல்ல தன் கண்களைத் திறந்து கொண்ட அருந்ததி தன் தலையில் பலமாக எதுவோ தாக்கிய உணர்வில் வலி தாளாமல் […]
யாழ்-19 கோபத்தில் பெண்ணவளின் தளிர் வதனத்தில் செவ்வரிகள் பரவி, ஆத்திரம் கொப்பளித்து, அணல் தெறிக்க நின்றிருந்தவளின் சுட்டெரிக்கும் பார்வையில், அவளின் பூக்கன்னத்தை விரலால் வருடியவன், அங்கு தன் இதழ் பதிக்க, […]
இதுதான் நடக்கிறது என்பதை தெளிவாக புரிய வைத்தார் ஹெக்டே, அவன் நிரந்திரமாக பெட் செய்வான் என்ற நம்பிக்கையில்! “அந்த மெயின் புக்கி யாருங்க ஹெக்டே? சொல்ல முடியுமா?” என்று கேட்க, […]
நான்… நீ…21 ‘ஆனீஸ் ஸ்டார்ட்-அப்’ நிறுவனத்தின் முதல் தொழிற் கூட்டம் அந்த பெரிய ஹோட்டலின் கான்ஃபரன்ஸ் ஹாலில் நடந்து கொண்டிருந்தது. ரூபம் குழுமத்தின் நிர்வாகிகள், ஆடிட்டர்கள் மற்றும் தற்சமயம் இவர்களோடு […]
அத்தியாயம் – 18.3 அவர்கள் அனைவரும் சென்றது மாரியம்மன் கோவிலுக்கு தான். அன்று கோவிலுலில் ஏதோ விஷேச நாள் என்பதால் வெளியே சிறு சிறு […]
அத்தியாயம் – 18.2 காலையில் எழுந்த பின் பிறந்தநாள் என அறிந்து கொண்ட மாமனாரிடமும் ஆசி வாங்கினாள். ‘இதற்குத்தானா… நேற்று அத்தனை போராட்டம்!’ என்று […]
அத்தியாயம் – 18.1 சூர்யாவிற்கு நேற்றே ஞாபகமிருந்தது நாளை என்ன நாள் என! அன்றைய நாளிற்குப் பின் அவன் தங்கையை நேரில் பார்க்கவே இல்லை. […]
18
அந்த நட்சத்திர விடுதி, ஆடம்பரத்தில் குளித்திருந்தது. கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் அடி. நடுநாயகமாக விடுதி. சுற்றிலும் நெருக்கமான பச்சையம். அண்டர்கிரௌண்ட் பார்க்கிங்கோடு முன்னாலும் இருந்தது பார்க்கிங் ஏரியா. கிண்டியின் மையப்பகுதியில் அமைந்திருந்தது, […]
மோகனம் 13 காலச்சுழற்சியில் அன்பு கொண்ட இரு நெஞ்சங்களுமே ,இன்று எதிர்மறையாக நின்று மோதலில் வெடித்து ஆறாத ரணமாய் காயங்கள் உருவாக்கி மறையாது பார்த்தது. இரு நெஞ்சுகளுக்கும் இருவேறு காயங்கள். […]