Blog Archive
நான் பிழை… நீ மழலை..!
நான்… நீ…14 வீட்டை விட்டு கிளம்பிய ஆனந்தன் முதலில் சென்ற இடம் மதுரை மத்திய சிறைச்சாலை. சிறப்பு அனுமதியை வாங்கிக் கொண்டு கதிரேசனைக் காண வந்து விட்டான். “வாடா மகனே!” […]
நான் பிழை… நீ மழலை..!
நான்… நீ…13 நடந்து முடிந்தவற்றை எல்லாம் விளக்கமாக கூறி சுலோச்சனாவை ரூபம் மாளிகைக்கு அழைத்து வந்து விட்டான் நகுலேஷ். தேஜஸ்வினியின் கோபப் பார்வையும் ராஜசேகரின் வசைமொழிகளும் அவரை ஊசியாகக் குத்த […]
நான் பிழை… நீ மழலை..!
நான்… நீ…12 அப்பா ராஜசேகரிடம் உண்மை நிலவரத்தை கூறாமல் ரூபம் குரூப்ஸின் பொள்ளாச்சி அலுவலகத்திற்கு வரும்படி தகவல் கூறிய தேஜஸ்வினி, தம்பியுடன் அங்கே சென்றடைந்தாள். அங்கே அவர்கள் சென்று சேரும் […]
Rose – 5
அத்தியாயம் – 5 பூவின் மொழியை நிறமும், நறுமணமும் உணர்த்திவிடும். தன் உயிர் காதலை காந்த விழிகளின் வழியாக, அவனுக்குள் கடத்தி விடுவாள் யாழினி. அவனது உயிரைத் தீண்டும் பார்வையில், […]
நான் பிழை… நீ மழலை..!
நான்… நீ…11 அடுத்து, தான் என்ன செய்ய வேண்டுமென்று தேஜஸ்வினிக்கு ஒன்றும் விளங்கவில்லை. கணவனை கண்களால் அளந்திட முயன்றாள். அவனோ ஜீவனைத் தொலைத்து அமர்ந்திருந்தான். தன்னை நிந்திக்கிறான் எனத் தெரிந்தும் […]
எந்நாளும் தீரா காதலாக – 24
💝💝24 யார் யாரோ பூச்சூட பூமாலை நான் வாங்க நான் சூடும் பூமாலை நாள் பார்த்து யார் வாங்க நடந்து பழகும் விழுந்து அழுகும் குழந்தை வயதின் சறுக்கல் இதுவா […]
மோகனங்கள் பேசுதடி!05
மோகனம் 05 லண்டன் விடிந்தும் விடியாமலும் இருள் மறைந்து வெளிச்சத்தை மெதுமெதுவாகக் கதிரவன் கொடுத்துக் கொண்டிருக்க, இங்கே விஷ்வாவோ அறை முழுவதையும் இருட்டாக்கிவிட்டு முழு போதையில் உறங்கிக்கொண்டு இருந்தான். அவனது […]
எந்நாளும் தீரா காதலாக – 23
💝💝23 சிவாத்மிகாவின் பிறந்த நாள் கொண்டாட்டம், அவளே எதிர்ப்பார்க்காதது போல இருந்தது. அன்று மாலை அர்ஜுன் அவளது கடைக்கு சப்ரைசாக வந்ததில் இருந்தே அவளது பிறந்த நாள் கொண்டாட்டம் துவங்கியது.. […]