Blog Archive

Rose – 1

அத்தியாயம் – 1 நீலநிற வானில் வெள்ளையாடை அணிந்த முகிலினங்கள் எங்கோ தவழ்ந்து செல்றது. வளரும் மதியின் அழகைக் கண்ட விண்மீன்கள் ஆங்காங்கே நின்று கண்சிமிட்டியது. அந்த ரம்மியமான இரவு […]

View Article

jeevanathiyaage_nee-25

ஜீவநதியாக நீ…   அத்தியாயம் – 25 வருடம். இரெண்டாயிரத்தி இருபத்திஜந்துக்களை  கடந்திருந்தது.   கல்லூரி வளாகம்.                      தாரிணி வகுப்பை எடுத்து கொண்டிருந்தாள். கண்ணாடி அணிந்திருந்தாள். ஒற்றை முடியில் […]

View Article

ஆழி சூழ் நித்திலமே 23(2)

காலை வழக்கம் போல விடிய, வெளியே தேவாவின் குரல் கேட்டதும் எழுந்து வந்தாள். இட்லி கடையருகே முக்காலியில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தான் தேவா. முன்தினம் வாங்கிய அடியின் மிச்சங்கள் அவன் […]

View Article

ஆழி சூழ் நித்திலமே 23(1)

மழை வரும் போல சூழலில் இறுக்கம். கடல்காற்று கூட வெம்மையாய் தழுவிச் சென்றது. கட்டிலில் படுத்திருந்த நித்திலாவுக்குப் பொட்டு உறக்கமில்லை. சோபையாய் ஒளிர்ந்த விடிவிளக்கையே பார்த்தபடி படுத்திருந்தாள். மனம் முழுக்க […]

View Article

எந்நாளும் தீரா காதலாக – 20

 💝 💝20    ஷூட்டிங் ஸ்பாட்டில் மதிய இடைவேளை விட்டதும், அர்ஜுன், டைரக்டரிடம் சொல்லிவிட்டு, சிவாத்மிகாவிற்காக காத்திருக்க, “நானும் கூட வரவா அர்ஜுன்.. ஏதாவது பிரச்சனை பண்ணினா என்ன செய்யறது?” […]

View Article

உதிரத்தின்… காதலதிகாரம்! 4

உதிரத்தின்… காதலதிகாரம்! காதலதிகாரம் 4 பிரகதியின் பேச்சில் கௌதமிற்கு சட்டென கோபம் மூண்டாலும், ‘என்ன பேசுறோம்னு தெரியாம… லூசு பேசுது!’ என தனக்குள் பொங்கி வரும் கோபத்தைக் கட்டுப்படுத்தியவாறு, “அடுத்தவ […]

View Article

Vaanavil – 22

அத்தியாயம் – 22 அனைவரும் அமைதியாக நின்றிருக்க கண்டு கார்குழலி மனம் பதைபதைக்க, யாரிடம் என்னவென்று கேட்பது என்று புரியாமல் நின்றாள். அங்கிருந்த அமைதியைக் கலைக்கும் விதமாக, “நீ அவ […]

View Article

Vaanavil – 21

அத்தியாயம் – 21 ஏதோ அவசரத்தில் தவறாகப் புரிந்துகொண்டு பேசியிருந்தாலும், அவனது இறப்பை அவள் எதிர்பார்க்கவே இல்லை. அவ்வளவு தூரம் சொல்லியும் மரணத்தை தேடிச் சென்றது மணிவண்ணன் தான். அவனுடைய […]

View Article

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…8 மறந்துவிட முயன்றாலும் நெஞ்சில் ஆறாத ரணமாக கடந்தகால நினைவுகள், ஆதித்யரூபனின் மனதில் அலையடிக்கத் தொடங்கின. திருப்பூர் நகரில் பாரம்பரியத்திற்கும் செல்வச் செழிப்பிற்கும் பெயர் பெற்ற குடும்பத்தின் மூத்தவாரிசு […]

View Article

KAV 22

சோ சாரி மக்கா. இன்னைக்கு ஏப்ரல் ஒன்று. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியதற்கு சாரி சாரி சாரி மக்கா. இது சம்பந்தமா எனக்கு என்ன கொடுக்கணும்ன்னு தோணினாலும், அதை இந்த […]

View Article