Blog Archive

jeevanathiyaaga_nee-28

ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 28 ரவி கூறி சென்ற வார்த்தைகளில் கீதா அதிர்ச்சியோடு அமர்ந்துவிட்டாள். அவளுள் பிடிவாதம் எழுந்தது. ‘அண்ணன் விஷயத்தில், தாரிணி விஷயத்தில் எனக்கு இருந்த பொறுமை, […]

View Article

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…9 தலைக்குப் பின்னால் கைகளை கோர்த்து கொண்டு ஆதித்யரூபன் கடற்கரை மணலில் படுத்திருக்க, அவனிடமிருந்து வரும் அடுத்த வார்த்தைக்காக அவனையே பார்த்தபடி இருந்தாள் தேஜஸ்வினி. பால்யகால நாட்களை நினைக்கும் […]

View Article

jeevanathiyaaga_nee-27

ஜீவநதியாக நீ…   அத்தியாயம் – 27 ஜீவாவின் கண்ணசைவுக்கு கட்டுப்பட்டு, தாரிணி மௌனமாக சாப்பிட, அங்கு சில நிமிடங்கள் அமைதியாக கழிந்தன. சில நிமிட அமைதிக்கு பின், சத்யா […]

View Article

ஆழி சூழ் நித்திலமே 24(2)

அவ்வளவு நேரம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த பெண் அவனது ஸ்பரிசத்தில் அமைதியானாள். திரும்பி அவனைப் பார்த்தவள், அவனது பார்வையைக் கண்டு மௌனமாகத் திரும்பி கடலை வெறிக்கத் துவங்கினாள். ஆண்மையின் பார்வை எப்போதும் […]

View Article

ஆழி சூழ் நித்திலமே 24(1)

  கயல் திருமணத்திற்கு நான்கே நாட்களே இருக்க, என்னென்ன தேவையென்று லிஸ்ட் போட்டு வைத்து அதன்படி அனைத்தையும் சரிபார்த்துக் கொண்டிருந்தாள் ரதிமீனா. “வெற்றி மாலை ஜடையாரம் பூ இதெல்லாம் ஆர்டர் […]

View Article

jeevanathiyaaga_nee – 26

ஜீவநதியாக நீ…   அத்தியாயம் – 26 யாழினி தன் தந்தை ரவியின் முன்னே நின்று கொண்டு, “அப்பா, என் பிறந்தநாளுக்கு நான் என் மேம் தாரிணியையும் அவங்க குடும்பத்தையும்  […]

View Article

எந்நாளும் தீரா காதலாக – 22

💝💝22     சிவாத்மிகா, மற்றும் அர்ஜுன் வந்து அமர்ந்ததும், நிர்மலாவின் முடிவிற்காக அனைவரும் அமைதியாக அமர்ந்திருக்க, “நைட் ரெண்டு பேரும் டின்னர் சாப்பிட்டுத் தான் போகணும்.. மாணிக்கம் ரெடி செய்யறான்..” […]

View Article

Rose – 2

அத்தியாயம் – 2 தன்னை நேரில் கண்டவுடன் கோபத்தில் கொந்தளித்து, தகாத வார்த்தைகளால் சரமாரியாகத் தாக்குவாள் என்ற நினைவே அவனுக்கு உதறலைத் தர, ‘இன்னும் சில நிமிடங்களில் இடியுடன் கூடிய […]

View Article

எந்நாளும் தீரா காதலாக – 21

 💝21 அர்ஜுனிடம் விடைப்பெற்று தனது வேலைக்குச் சென்ற சிவாத்மிகாவிற்கு, வேலை தான் ஓட மறுப்பதாய்.. அன்று கேசவனைப் பார்த்தது, அவர் பேசியது என்ற மனதின் அலைப்புறுதலும், அலைச்சலும் வேறு சோர்வைக் […]

View Article

உதிரத்தின்… காதலதிகாரம்! 5

உதிரத்தின்… காதலதிகாரம்! காதலதிகாரம் 5           உண்ணும்வரை பிரகதியின் நினைவுகளோடு வேகமாக உணவை உள்ளே தள்ளியவன், கை கழுவியதும் தள்ளி வைத்திருந்த அலைபேசியை தனதாக்கி பிரகதியிடமிருந்து வந்த குறுஞ்செய்திகளைக் காணும் […]

View Article