நினைவு தூங்கிடாது 12
நிழல் 12 நீ இல்லாமல் போனால் என் உயிர் மட்டுமே மிஞ்சும் என உன்னை துளைத்து அறிந்துகொண்ட என் துரதிர்ஷ்டத்தை என்னவென்று நான் சொல்ல அம்முவின் கழுத்தில் தாலியை கட்டிவிட்டு, […]
நிழல் 12 நீ இல்லாமல் போனால் என் உயிர் மட்டுமே மிஞ்சும் என உன்னை துளைத்து அறிந்துகொண்ட என் துரதிர்ஷ்டத்தை என்னவென்று நான் சொல்ல அம்முவின் கழுத்தில் தாலியை கட்டிவிட்டு, […]
💝10 அர்ஜுனின் அறைக்குச் சென்ற சிவாத்மிகா, தனது அறை போலவே அந்த அறையும் இருப்பதும், அதை அர்ஜுன் மிகவும் நேர்த்தியாக வைத்திருப்பதையும் பார்த்தவள், ‘பரவால்ல.. நல்லா தான் கிளீன்னா இருக்கு.. […]
“ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்ற செறுமலில் அந்த உருவம் அதிர்ந்து போக, “சைத்து…” என்று அகஸ்டின் அழைத்ததும் பதறிவிட்டான் மஹி. “நீ… நீ என்ன பண்ற இங்க?” மஹி பதறியபடி கேட்க, […]
யாகம் இருபத்து ஐந்து 03 அகரவரிசைப்படி அடுக்கிவைக்கப்பட்டிருந்த, புத்தக அலமாரியின் ஒரு கோடிமூலையில், கால்களைக் கட்டிக் கொண்டு விக்கி, விக்கி அழுது கொண்டிருந்தாள் மேகவி. அவளுக்கு எதிரேயிருந்த […]
யாகம் இருபத்து ஐந்து 02 ஒன்றோடு ஒன்று பின்னப்பட்ட, மரத்தின் வேர்களில் சில மண்ணிலிருந்து எழுந்து நிலத்தில் கோலமிட்டிருப்பது போல, பிரசாத்தின் கழுத்து நரம்புகள் புடைத்து எழ, கோவைப்பழமாக […]
பைத்தியம் பிடிக்காத நிலையில் இருந்தான் ஈஸ்வர். ‘எங்காவது கண் காணாமல் ஓடிவிடலாமா?’ என அவன் மனம் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தது. அவனுக்கு ஆண்டவனும் உதவினார், என சொல்வதை விட, விதி […]
🌹இறுதி அத்தியாயம் 27(ஆ) மீத்யுகா கூறிய ஒரு வார்த்தைக்காக, விகுஷ்கி எப்படியாவது காதலிக்க கற்றுக்கொள்ள வேண்டுமென்று உறுதியாய் இருந்தான். கைபேசியில், வலைத்தளங்களில் தகவல்களை வழங்கும் பிரபலமான தேடுதல் பொறி கூகிள், […]
நிழல் 11.2 ஈஸ்வர் அம்முவைப்பற்றி சிந்தித்து கொண்டிருந்த அதே நேரம், தேவியின் சிந்தனை முழுவதும்! அமிர்தாவை பெண் கேட்டு, அது பிருந்தாவாக மாற்றம் கொண்ட உரையாடலுக்கு சென்றது. கணவனிடம் சம்மதம் […]
🌹இறுதி அத்தியாயம் 27 (அ) மீத்யுகாவின் குழந்தைக்கு இப்போ இரண்டு வயது, தாயிடம் விட்டு அவளது பணியை தொடர்கிறாள். இருந்ததைவிட மாணவிகள் ஆர்வமாகவும் உத்வேகத்துடனும் விளையாடி பல போட்டிகளில் கோடயத்தை சுபிகரித்தனர். […]
அத்தியாயம் – 8 எழுந்ததிலிருந்து தன் கண்களுக்கு கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருக்கும் மனைவியைக் கண்டு ‘வேணும் னே பண்றாளா இல்லை எதேச்சையா நடக்குதா’ எனக் குழம்பியவன், ‘எலி பொந்துக்குள்ள […]