Blog Archive

Rainbow kanavugal-29

29 ஒரு வழியாக வீட்டிற்கு திரும்பிய பிறகுதான் இந்துமதிக்கு மூச்சே வந்தது. சுரேஷை பார்த்த பிறகு அவளுக்குள் ஏற்பட்ட நடுக்கம் குறையவே பல மணிநேரம் பிடித்தது. ஏமாற்றத்தின் வெளிபாடா? இல்லை […]

View Article

Puthu Kavithai 3

3 “அம்மாச்சி…” சகுந்தலாவை கண்டதும் பீறிட்டு எழுந்த சந்தோஷப் பரபரப்பு அருகில் அமர்ந்திருந்தவனைக் கண்டதும் அப்படியே வடிந்தது. நினைவு தெரிந்த நாளிலிருந்தே பார்த்திபனிடம் அவளுக்கு ஒட்டுதலில்லை. சரியான பேச்சுவார்த்தையும் கூட […]

View Article

Puthu Kavithai 2

2 இரவு மணி பன்னிரண்டை தொட்டிருந்தது. மதுவந்திக்கு பதட்டமாக இருந்தது. சற்று தாமதமாகுமே தவிர இவ்வளவு நேரமானதில்லை. பெரும்பாலும் ஒன்பது மணிக்கெல்லாம் வீடு போய் விடுவாள். பானுமதியே வீடு வந்து […]

View Article

Rainbow kanavugal-28

28 இந்துமதி அந்த அறைக்குள் நுழைந்ததுமே சூரிய வெளிச்சம் பரவும் விதமாக சாளரங்களின் திரைசீலைகளை நன்றாக விலக்கிவிட்டாள். பின் ரேவதிக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை எந்தவித முகசுளிப்புமின்றி அவள் செய்து […]

View Article

Rainbow kanavugal-27

27 அந்த பெரிய பங்களாவின் விஸ்தாரமான வாயிலுக்குள் நுழையும் போதே இந்துவின் மனம் படபடத்தது. வெளியே நின்றிருந்த காவலாளி அவளை பற்றிய விவரங்களை விசாரித்தபின் உள்ளே அனுப்பி வைத்தார். தோட்டத்தின் […]

View Article

RAINBOW KANAVUGAL-26

26 அந்த இரவு நேரத்திலும் அந்த அரசு மருத்துவமனையில் ஓயாத நடமாட்டங்கள் கூக்குரல்கள் அழுகைகள் என்று கேட்டு கொண்டிருந்தன. ஆனால் அப்படியான சூழ்நிலையிலும் இரண்டு மனங்கள் மட்டும் அமைதி நிலையை […]

View Article

Rainbow kanavugal-25

25 சரவணன் தன் தோழி சென்ற வழி தடத்தையே பார்த்திருந்தான். கடைசியாக அவள் சொல்லிவிட்டு போன வார்த்தை ஈட்டியாக அவனுக்குள் பாய்ந்தது. தன் தோழியின் வார்த்தைகளை காது கொடுத்து கேட்காமல் […]

View Article

Rainbow kanavugal-24

  24 அஜய் அந்த பெரிய அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் காரை செலுத்தினான். வண்டியை நிறுத்திவிட்டு கடுகடுத்த முகத்தோடு மதுவை அவன் பார்க்க, “நீங்களும் உள்ளே வரீங்களா அஜய்?” என்று […]

View Article

Rainbow kanavugal-23

23 பள்ளியில் மணியோசை கேட்ட மறுகணம் மாணவிகள் வாயிலை நோக்கி திரள் திரளாக வெளியே வந்து கொண்டிருக்க, அந்த கூட்டத்திலிருந்து இந்துமதியும் மெல்ல சாலை நோக்கி நடந்து வந்திருந்தாள். அவள் […]

View Article

Rainbow kanavugal-22

  22 அஜயின் முகம் கடுகு போட்டால் படபடவென பொறிந்து வெடிக்குமளவுக்கு காய்ந்து சூடாகியிருந்தது. அவன் விழிகளோ கனலாக உஷ்ணத்தை கக்கியபடி இருந்தது. பார்வையாலேயே மதுவை எரித்தபடி காரை ஒட்டி […]

View Article
error: Content is protected !!