Tag: Meendum Uyirthezhu
mu- epilogue
மாயாஜால வித்தை
மும்பை மாநகரத்தில் அரண்மனை போன்றிருந்த அந்த வீட்டின் முகப்பறை வெறிச்சோடி இருந்தது. அதனுள் கீழ்தளத்தில் இருந்த விசாலமான அறையில் நுழைந்தால்,
இரவெல்லாம் விழித்து கொண்டிருந்ததிற்கு சான்றாய் அந்த மெழுகுவர்த்தி புகையை கிளப்பிக் கொண்டிருக்க...
mu-final4
திருமண வைபவம்
சரியாய் ஒரு வருடத்திற்கு பின்...
இருளை கிழித்து கொண்டு கதிரவன் இரவின் பிடியிலிருந்து பூமித்தேவதையை மீட்டெடுக்க அந்த காலை பொழுதில் திருமண வைபவத்திற்கான ஏற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருந்தது.
அப்படி ஒரு அலங்காரமும் ஆடம்பரமும் கொண்ட...
mu-final3
மரண போராட்டம்
ஈஷ்வர் என்ன செய்ய காத்திருக்கிறானோ என்ற அச்சத்தில் அவள் தவிப்புற்றிருக்க அபிமன்யு அவளை ஆராய்ந்து பார்த்து,
"என்னடி பிரச்சனை... என்கிட்ட சொல்றதுல உனக்கு அப்படி என்ன தயக்கம்?" என்று அவன் கேட்க சூர்யாவின்...
mu-final1
வீர சாகசம்
அந்த அழகிய மலையின் உச்சியில் இரவின் குளிர் நடுக்கமுற செய்து கொண்டிருந்தது. இருளோடு பெரும் அமைதியை அந்த இடத்தை முழுவதுமாய் கவ்விக் கொண்டிருக்க, சில இரவுப் பறவையின் சத்தங்கள் ஆங்காங்கே ஒலித்து...
mu-31
சூர்யாவின் அச்சம்
கார் சரமாரியாய் திரும்பி சாலையோர ஒரு பெரிய மரத்தின் மீது மோதி நிற்க, ஈஷ்வர் அந்த விபத்தை எதிர்பார்க்காமல் அதிர்ச்சியில் விழிகளை மூடி ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
மதி அவன் தோள்களைத் தொட்டு, "பாஸ், ஆர் யூ...
mu-30
மீண்டும் கொங்கு தேசத்தில்
கோவிலில் இருந்து புறப்பட்ட சூர்யாவின் மனமோ தாங்க இயலாத வேதனையில் உழன்றது. எந்த காதலுக்காக ஈஷ்வரை எதிர்த்துக் கொண்டாளோ இப்போது அந்தக் காதலையே விட்டுக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகும் என்று...
mu-29
சவால்
ஈஷ்வர் வலுக்கட்டாயமாக அவளின் புறக்கணிப்பையும் மீறிக் கொண்டு அவளை நெருங்க முயற்சி செய்ய, அந்தப் போராட்டத்தில் அவனே பலம் வாய்ந்தவனாக இருந்தான். அவளால் ஒரு நிலைக்கு மேல் அவனைத் தடை செய்ய முடியவில்லை.
இப்போது அவளின் தாரக...
mu-28(1)
மீண்டும் இணைந்த பந்தம்
ரம்யாவோ சூர்யாவிடம் பேச வேண்டும் என வீட்டை அடைந்த மாத்திரத்தில் இருந்து, ஆர்வ மிகுதியால் தவித்துக் கொண்டிருந்தாள். ஆனால் சூர்யாவோ களைப்போடு வெகுதாமதமாகவே வீட்டை அடைந்தாள். சூர்யா குளித்து முடித்து உணவருந்தி...
mu-27
காதல் நோய்
அரங்கநாதன் மருத்துவமனை எப்போதும் போல் பரபரப்புக்் குறையாமல் இருக்க,
அர்ஜுன் மும்முரமாய் நோயாளிகளைக் கவனித்துக் கொண்டிருந்தான்.
எப்போதும் போல் அவனுக்காகக் காத்திருப்போரின் வரிசை நீண்டதாய் இருக்க, அவனின் பொறுமையும் கவனிப்பும் வியப்புக்குரியதாகவேப் பேசப்பட்டது.
ஆனால் செவிலியர்கள்தான்...