kurumbuPaarvaiyile-20
குறும்பு பார்வையிலே – 20 ஆகாஷின் காத்திருப்பில் நொடிகள், நிமிடங்களாக மாறி, நிமிடங்கள் மணித்துளிகளாக மாறி நாட்களும் கடந்து திருமண நாளும் வந்தது. ஸ்ருதி வரவில்லை. அவனும் அவளைத் தேடிச் […]
குறும்பு பார்வையிலே – 20 ஆகாஷின் காத்திருப்பில் நொடிகள், நிமிடங்களாக மாறி, நிமிடங்கள் மணித்துளிகளாக மாறி நாட்களும் கடந்து திருமண நாளும் வந்தது. ஸ்ருதி வரவில்லை. அவனும் அவளைத் தேடிச் […]
குறும்பு பார்வையிலே – 19 “நீங்க இல்லைனா அவ செத்துருவா?” ஆகாஷ் கூறிய வார்தைகளை கூறிக்கொண்டு கார்த்திக்கின் உதடுகள் ஏளனமாக வளைந்தது. “ஆனால், ஸ்ருதி அப்படி சொல்லலியே ஆகாஷ். அவ […]
குறும்பு பார்வையிலே – 17 ஸ்ருதி சற்று ஒதுங்கி வர, அவள் தலைச் சுற்றல் அதிகமாகி கீழே சரிய, அவளை ஒரு வலியக் கரங்கள் தாங்கி பிடித்தது. அவர்கள் உதவியோடு, […]
குறும்பு பார்வையிலே – 16 ஸ்ருதி அவள் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். ‘திருமணத்துக்கு இன்னும் ஒரு மாசம், பத்து நாள் இருக்கு. இந்த ஒரு மாசமும், நான் […]
குறும்பு பார்வையிலே – 15 மறுநாள் காலையில், அவர்கள் குளித்து உடை மாற்றிக் கொண்டனர். ஸ்ருதி, அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. வெட்கம் என்ற சொல்லுக்கு இலக்கணமாக அல்ல. குற்ற உணர்ச்சி […]
குறும்பு பார்வையிலே – 13 ஆகாஷ் அவன் பேச்சை முடித்துக்கொள்ள, அவன் அலைபேசி மீண்டும் ஒலித்தது. “சொல்லு ஸ்ருதி… ஸோ சாரி…என்னால வர முடியலை.” என்று அவன் குரல் குழைய, […]
குறும்பு பார்வையிலே – 12 சில நொடிகள் தாமதத்திற்குப் பின் அலைபேசியை எடுத்தான் ஆகாஷ். “ஆகாஷ்… பாதிலையே போனீங்களே? கேட்டுடீங்களா?” என்று ஸ்ருதி ஆர்வமாகக் கேட்க, “அது… வந்து…” என்று […]
குறும்பு பார்வையிலே – 11 பார்வதி பேசிக் கொண்டிருந்ததைக் கூர்மையாகப் பார்த்தாள் ஸ்ருதி. பாரவ்தி பட்டென்று கூறிவிட, சிறிதும் தயக்கமுமின்றி ஸ்ருதி தன் கேள்வியை எழுப்பினாள் ஸ்ருதி. “அம்மா, நான் […]