Blog Archive

0
siraku cp-a22b15a2

siraku04

சிறகு 04 அந்த ரெஸ்டாரன்ட்டில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள் அபிநயா. உடம்பு மட்டும்தான் அமைதியாக உட்கார்ந்திருந்தது. உள்ளம் உலைக்களம் போல கொதித்துக் கொண்டிருந்தது. அஞ்சனா நேற்று வீட்டிற்கு வந்ததிலிருந்து அவள் அவளாக […]

View Article
0
siraku cp-86c15d7f

siraku03

சிறகு 03 வீட்டிலிருந்த நான்கு பேரும் எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். அஞ்சனா அவள் தாய் வீட்டிற்கு அன்று வந்திருந்தாள். அவளால் அவளது கணவன் வீட்டில் இருக்க முடியவில்லை. மூச்சு […]

View Article

siraku02

சிறகு 02 அபியோடு நேரம் செலவழித்துவிட்டு அஞ்சனா வீடு திரும்பிய போது லேசாக இருட்டிவிட்டது. தருண் எப்போதும் அவன் ஆஃபீஸிலிருந்து தாமதமாகத்தான் வருவது வழக்கம். அதனால் எந்தப் பிரச்சனையும் இல்லை. […]

View Article

siraku01

சிறகு 01 என்ன தவம் செய்தனை… யசோதா…   பாடல் வரிகள் மிக ரம்மியமாக அந்த வீடெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தன. பார்க்கும் இடமெங்கும் வண்ணப்பட்டுடுத்தி வகைவகையாய் நகை அணிந்த பெண்டிர். […]

View Article

gaanam18

கானம் 18 ஜேசன்  தன்னிலை மறந்து அப்படியே நின்றிருந்தான். அவள் பேசிய பாஷையின் அர்த்தம் அவனுக்குப் புரியவில்லை. பெண்ணின் வயிற்றைத் தொட்டிருந்த அவன் கை நடுங்கியது. உடம்பை என்னவோ செய்யக் […]

View Article

gaanam17

கானம் 17 அந்தப் பரந்த மைதானம் பார்வையாளர்களால் நிரம்பி வழிந்தது. சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்திருந்தவர்களும் நீலநிற ஆடைக்காரர்களும் இரு அணிகளாக மோதிய வண்ணம் இருந்தார்கள். உருண்டோடிய பந்து கண்ணிமைக்கும் […]

View Article

gaanam16

கானம் 16 அமீலியா வந்து போன பிற்பாடு அந்த வீடு அமைதியின் உறைவிடமாக இருந்தது. ஏனோ தெரியவில்லை! யாரும் யாரோடும் பேசிக்கொள்ளவில்லை. நான்சி எதைப்பற்றியும் கவலைப்படாதவளாக அவளது அறைக்கு வந்திருந்தாள். […]

View Article

gaanam15

கானம் 15 அந்த வாரம் முழுவதும் ஜேசன் மிகவும் பிஸியாக இருந்தான். பலதரப்பட்ட அலைபேசி அழைப்புகள். நான்சி பகிரங்கமாக அவன் மீண்டும் விளையாடப் போகிறான் என்று அறிவித்ததிலிருந்து இதுபோன்ற அழைப்புகள் […]

View Article

gaanam14

கானம் 14 அன்று திங்கட்கிழமை. பாடசாலையிலிருந்து நான்சி வீடு வரும்போதே மாலை ஆறை நெருங்கிவிட்டது. ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல் இருந்தது. அதை முடித்துவிட்டு இப்போதுதான் வீடு வந்திருந்தாள். அவள் தாமதம் பற்றி […]

View Article

gaanam13

கானம் 13 குளித்து முடித்துவிட்டுக் கீழே இறங்கி வந்தான் ஜேசன். முகமெல்லாம் சொல்லொணாச் சந்தோஷம் ஒன்று பொங்கி வழிந்து கொண்டிருந்தது. நேராக டைனிங் டேபிளில் போய் உட்கார்ந்து கொண்டான். சுடச்சுட […]

View Article
error: Content is protected !!