Blog Archive

Dhuruvam15

துருவம் – 15       மறுநாள் காலை எழும் பொழுதே, தன் உடம்பு கணப்பதை உணர்ந்து கண் திறந்து என்னவென்று பார்த்தான் faiq. அங்கே, அவள் தான் அவன் மேல் […]

View Article

ANIMA 12

ஜெகதீஸ்வரன்… அவசரமாக அழைத்ததன் பேரில் தனது வேலைகளையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு… ECR வந்திருந்தான் ஜெய்… சமீப காலமாக மலரின் நடவடிக்கைகள் ஈஸ்வர் சொல்லித்தான் அவனுக்குத் தெரியவந்தது… அவளது இதுபோன்ற வினோதமான […]

View Article

MU3

விஷ்ணுவர்தன் வெகு நேரம் கடந்து செல்ல ஆதுர சாலையில் இருந்து விஜயவர்தன் வீட்டிற்கு வருவான் என்று காத்திருந்து காத்திருந்து வைத்தீஸ்வரி சலிப்படைந்தாள். “வந்ததிலிருந்து என்னைப் பார்க்க வர வேண்டுமென்ற எண்ணமே […]

View Article

IO-7

  இரண்டல்ல ஒன்று – 7 விடிந்தும் விடியாத காலை பொழுது… உத்தமி எழுந்து கொள்ள, மஹாதேவன் தன் தோளில் இருந்த துண்டால் தன் முகத்தைத் துடைத்தபடி, “என்ன உத்தமி… […]

View Article

MM27

மயங்காதே மனமே 27 அன்று காலையில் வீடு கொஞ்சம் பரபரப்பாக இருந்தது. மித்ரன் ஃபாக்டரிக்குக் கிளம்பிப் போயிருந்தான். தாமரை, மித்ரனுக்கும், அவளுக்கும் தேவையானவை அனைத்தையும் பாக் பண்ணி வைத்திருந்தாள். கணவனும், […]

View Article

mu2

2 அரங்கநாதன் ஆதுர சாலை நீலமலை கம்பீரமாய் உயர்ந்து வானை முட்டிக் கொண்டு நின்றது. அங்கே கதிரவனின் கதிர் வீச்சுப்பட்ட போதும் குளிர் நம்மை ஆட்கொண்டு நடுக்கமுறச் செய்தது. மரங்கள் […]

View Article

mm26

மயங்காதே மனமே 26 அந்த பீச் ரிசார்ட்டில் உட்கார்ந்திருந்தார் ராஜேந்திரன். எதிரே தெரிந்த கடலைப் போல, மனம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. முன்னே தங்க நிறத்தில் இருந்த பானம், கொஞ்சம் கொஞ்சமாக […]

View Article

IM14

IM 14 “சொல்ல சொல்ல இனிக்குதடா .. முருகா … உள்ளமெல்லாம் உன் பெயரை சொல்ல சொல்ல  இனிக்குதடா…”,  தொலைக்காட்சியில் பாட்டினை  பார்த்துக் கொண்டிருந்தாள்.. சரண்யுசாயா. மதிய நேரத்தில் இவ்வாறு […]

View Article

ANIMA11

முந்தைய தின உரசல்களுக்குப் பிறகு… கோபத்துடன் சென்றிருந்தாலும்… அணிமா மலருடைய நடவடிக்கைகளை மறைந்திருந்து கண்காணிக்குமாறு தமிழை அனுப்பியிருந்தான் ஈஸ்வர்… ‘அதெல்லாம் முடியாது’ என்று முதலில் சுணங்கியவன்… ஈஸ்வரின் முறைப்பில் வேறு […]

View Article

MU- munnurai

மீண்டும் உயிர்த்தெழு முன்னுரை பழங்கால நூற்றாண்டுகளில் தொடங்க போகும் இந்தக் கதை பின்னர் இன்றைய காலகட்டத்தில் நடைபெறுவதாக அமையப் போகிறது. அறிவியல் ரீதியாகச் சொன்னால் Genetic memory, ஆன்மீக ரீதியாய் சொன்னால் மறுபிறவி என்றும் […]

View Article
error: Content is protected !!