vkv14
வண்ணம் கொண்ட வெண்ணிலவே 14 அந்த வீட்டின் வரவேற்பறையில் இளமாறனும், தமிழ்ச்செல்வனும் உட்கார்ந்திருந்தார்கள். எதிரே இருந்த சோஃபாவில் அபிமன்யு. ரஞ்சனி எல்லோருக்கும் காஃபி கொண்டு வந்து கொடுத்தாள். “எடுத்துக்கோங்க அங்கிள்.” […]
வண்ணம் கொண்ட வெண்ணிலவே 14 அந்த வீட்டின் வரவேற்பறையில் இளமாறனும், தமிழ்ச்செல்வனும் உட்கார்ந்திருந்தார்கள். எதிரே இருந்த சோஃபாவில் அபிமன்யு. ரஞ்சனி எல்லோருக்கும் காஃபி கொண்டு வந்து கொடுத்தாள். “எடுத்துக்கோங்க அங்கிள்.” […]
வண்ணம் கொண்ட வெண்ணிலவே 13 இரவு உணவை முடித்துவிட்டு திருக்குறள் படித்துக் கொண்டிருந்தார் நாராயணன். தொன்மையான அந்த ஹைக்கூவில் அவருக்கு மோகம் அதிகம். அப்பாவின் பக்கத்தில் வந்து அமர்ந்த ரஞ்சனி […]
கார் ரேஸ்கோர்சிலிருந்து சரவணம்பட்டியைத் தாண்டி கோவில்பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.செல்லாவும் மங்கையும் எங்கே போகின்றோம் என்று விவாதித்துக் கொண்டு வர சுகன்யா வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு […]
வண்ணம் கொண்ட வெண்ணிலவே 12 காலை நேரத்து பரபரப்பு அந்த கலெக்டர் அலுவலகத்தில் தெரிந்தது. தமிழ்ச்செல்வனும், மணிமாறனும் கலெக்டரின் அழைப்பின் பேரில் அவரைச் சந்திக்க வந்திருந்தார்கள். தங்கள் முறை வரவும், […]
காலைப் பூஜை முடித்துவிட்டு மல்லி வெளியில் வரவும்… குளித்து, வெகு, எளிமையுடன் லுங்கி, டி-ஷிர்டில், ஹால் சோபாவில் வந்து அமர்ந்திருந்தான் ஆதி, தொலைக்காட்சியில், எதோ செய்தி சானல்… முந்தைய நாள், […]
பால்கனியில் போடப்பட்டிருந்த இருக்கையை… நகர்த்திப் போட்டுக்கொண்டு… கடலையே வெறித்தவாறு உட்கார்ந்திருந்தாள் மல்லி… இருளில், காட்சிகள் எதுவும், கண்களுக்கு… தெரியாவிட்டாலும்… தெளிவாக இருந்த வானத்தில்… நட்சத்திரக் கூட்டங்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன… கடல் […]
வண்ணம் கொண்ட வெண்ணிலவே 10 லைப்ரரிக்கு வந்திருந்தாள் உமா. மருத்துவம் சம்பந்தப்பட்ட நூல்களை மாத்திரம் படித்துப் படித்து மூளை சூடாகி இருந்தது. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண நல்ல கதைப் புத்தகங்களை […]
வண்ணம் கொண்ட வெண்ணிலவே 9 கலெக்டர் ஆஃபிஸ் வரை வந்திருந்தார் இளமாறன். சப் கலெக்டரை சந்திக்குமாறு அழைப்பு வந்ததை குந்தவி கூறவும், அடுத்த நாளே புறப்பட்டு கோயம்புத்தூர் வந்து விட்டார். […]
சற்று ஆனந்தமாகவே வீடு வந்து சேர்ந்தான் ஜீவானந்தம். தவசி முன் வாசலிலேயே அமர்ந்திருந்தார். இவன் வருவது தெரிந்ததும் உள்ளே எழுந்து வந்தார். “ சங்கரி , புது மாப்பிள்ளை வராரு […]
சூட்சமம் ஆதித்தபுரம் அன்று நாம் கண்ட ஆதித்தபுரமோ பசுமை படர்ந்திருந்தது. ஆனால் இன்றைய ஆதித்தபுரமோ தன்னுடைய அழகையும் பொலிவையும் இழந்து காணப்பட்டதென்றே சொல்ல வேண்டும். வயல்வெளிகள் எல்லாம் தண்ணீர் தட்டுப்பாட்டால் […]