EVA14
14 எங்கோ பெயரில்லா சாலையில் சஹானா பிரக்ஞையின்றி கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தாள். பணம் இருக்கிறதா என்று கூடப் பாராமல் ஒரேயொரு மாற்றுத் துணியை பேக்பேக்கில் திணித்துக்கொண்டு கிளம்பியிருந்தாள். […]
14 எங்கோ பெயரில்லா சாலையில் சஹானா பிரக்ஞையின்றி கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தாள். பணம் இருக்கிறதா என்று கூடப் பாராமல் ஒரேயொரு மாற்றுத் துணியை பேக்பேக்கில் திணித்துக்கொண்டு கிளம்பியிருந்தாள். […]
13 காலை உணவுக்காகச் சஹானாவை அழைக்கப் பார்கவுடன் சென்றான் ஆதன். அறையில் ஜன்னலருகே நாற்காலியில் சாய்ந்து வெளியே தெரிந்த காலைநேர வெள்ளை மேகத்தை பார்த்துக்கொண்டிருந்தவள், ஆண்களின் வருகையில் நிமிர்ந்து […]
12 பெரியவர்கள் சாப்பிட்டு முடித்துவிட அடுத்து இளையவர்கள் அமர்ந்தனர். சஹானா தருண் அழைத்ததும் பொத்தென்று அவனருகில் அமர்ந்தாள். உற்சாகமான தருண் பார்கவின் முன்னே நல்லவனாகக் காட்டிக்கொள்ள, அவளுக்கு வேண்டியதைப் பரிமாறிக் […]
11 வெளியே இருந்ததற்கு ஏற்றவாறு உள்ளேயும் பிரம்மாண்டம். சஹானாவின் தாய் பூர்ணிமா, அவர்களை புன்னகையுடன் வரவேற்றார். நல விசாரிப்புகளுக்குப் பிறகு, வெகுசில நிமிடங்களே பேசிக்கொண்டிருந்தனர். ட்ரேயில் பழச்சாற்றுடன் வந்தார் உதவியாளர் […]
10 தான் ஈவாவின் மேல் போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதை உணர்ந்தவன், மறுநாள் அலுவலகத்திற்கு விடுப்பெடுத்து ஈவாவை பொறுமையாக ஆராய்ந்து பழுதடைந்த பாகங்களை மாற்றி, சில திருத்தங்களைச் செய்தான். […]
9 உள்ளிருந்தபடியே கார் கதவைத் திறந்து ஆதன் அவனை அழைக்க, பார்கவோ எதுவும் சொல்லாமல் முறைத்தபடியே இருந்தான். “ப்ளீஸ் சார்!” ஆதன் மீண்டும் கேட்டுக்கொள்ள வண்டியில் ஏறிக்கொண்டவன் மறுகணமே, “உங்க […]
8 ஏழுமணிக்கே அலுவலகம் சென்று ஆதன் காத்திருக்க, அதே பரிதவிப்பில் சில நிமிடங்களில் வந்து சேர்ந்தாள் சஹானா. பையை வேகமாகத் தன் நாற்காலியில் வீசியவள் ஆதனின் அறைக்குள் அரக்கபறக்க நுழைய, […]
7 “கல்யாணம் தானே பண்ணிக்கோ! அதுக்கேன் இவ்ளோ பில்டப்?” சற்றுமுன் இருந்த கோவத்திற்கும், தற்போது அவன் குரலிலிருந்த கிண்டலுக்கும் அத்தனை முரண். “ஏன் சொல்ல மாட்டீங்க? உங்களுக்கா கல்யாணம் எனக்குத் […]
6 ஒரு பகுதி அலுவல்களை முடித்தவர்கள் மதிய உணவுக்கு பின் மீண்டும் பணியில் மூழ்கிவிட, சஹானாவுடன் அரட்டை அடிக்க ஆசையாக வந்த ஆதிரா ஆதனின், “நீ வெட்டினா போய் டீவி […]
5 காலையில் மீட்டிங்கில் சந்தித்த மனிதர்கள் வட்டமாக சஹானாவை சூழ்ந்திருக்க, நடுவே அரக்கத்தனமான சிரிப்புடன் அமர்ந்திருந்தான் ஆதன்! அவன் கையை நீட்ட, மாய ஈர்ப்பில் அவனை நோக்கி மிதந்து சென்றவள் […]