Neer Parukum Thagangal 14.1
நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் 14.1 வணிக வளாகத்தின் வெளியே – பெனசீர் குழு! மளமளவென வேலைகள் நடந்திருந்தன! அந்நகரத்தின் ஆணையரை அழைத்து அனைத்து விவரங்களையும் பெனசீர் அவரிடம் தெரிவித்திருந்தார். […]
நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் 14.1 வணிக வளாகத்தின் வெளியே – பெனசீர் குழு! மளமளவென வேலைகள் நடந்திருந்தன! அந்நகரத்தின் ஆணையரை அழைத்து அனைத்து விவரங்களையும் பெனசீர் அவரிடம் தெரிவித்திருந்தார். […]
நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் 13.2 அப்பாவின் குட்டி இளவரசியாகிய லக்ஷ்மி கேசவன், மினி ஜோசப் அந்தப் பையனின் அலைபேசிக்கு அழைப்பு வரும் சத்தம் கேட்டு கண் திறந்த லக்ஷ்மி… […]
நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் 13.1 சுயமரியாதை பேசும் செல்வி, சரவணன்! எந்தவித உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல், முற்றுப்புள்ளி வைத்துப் போனவன் நிற்கும் திசையை சில வினாடிகள் செல்வி பார்த்திருந்தாள்! பின் […]
நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் 12.2 மனிதநேயம் பேசும் மஹிமா – வழக்கறிஞர் கார்த்திகேயன் – பணம் கண்டு பயங்கொள்ளா பைரவி! மஹிமா சொல்லி முடித்ததும், “மஹி, அவங்ககிட்ட நான் […]
நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் 12.1 சுயமரியாதை பேசும் செல்வி, சரவணன் அனுமதி கேட்டு வெகுநேரமாகியும் எதுவுமே பேசாமல் செல்வி அமைதியாக இருந்தாள். அதையே, ‘பேசலாம்’ என்கிறாள் என்று எடுத்துக் […]
நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் 11.2 மனிதநேயம் பேசும் மஹிமா – பணம் கண்டு பயங்கொள்ளா பைரவி! அமைதியாக, குனிந்து அமர்ந்திருந்த மஹிமாவிடம், “நீ கவனிக்கிறியா, நான் நடந்ததை சொல்றேன்” […]
நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் 11.1 சுயமரியாதை பேசும் செல்வி, சரவணன்! இதை எதிர்பார்க்கவில்லையா? இதை… இவனிடம் எதிர்பார்க்கவில்லையா? இல்லை, இதை இந்த நேரத்தில் எதிர்பார்க்கவில்லையா? இதில் ஏதோ ஒன்றால், […]
நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் 10.2 அப்பாவின் குட்டி இளவரசிகளாகிய லக்ஷ்மி கேசவன், மினி ஜோசப்! மௌனமாக… முகம் இறுகிப் போயிருந்த லக்ஷ்மியிடம், “ஆண்ட்டி… இப்படிக் கேட்க கூடாதோ?” என்று […]
நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் – 10.1 சுயமரியாதை பேசும் செல்வி, சரவணன் செய்த பிரயத்தனங்களால் விழிகள் விழிநீரை விழுங்க, இதழ்கள் மென்னகை ஒன்றை வழங்க, “வீட்டுக்கு வந்ததும் அவன் […]
நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் 9.2 அப்பாவின் குட்டி இளவரசிகளாகிய – லக்ஷ்மி கேசவன், மினி ஜோசப்! ‘ப்பா… ப்பா’ என கரைந்து கொண்டிருப்பவளின் தோளை, லக்ஷ்மி ஆறுதலாக தட்டிக் […]