Blog Archive

YALOVIYAM 16.1

யாழோவியம் அத்தியாயம் -16 ராஜா வீடு மூவரும் வீட்டிற்கு வந்திருந்தார்கள். லதா-சுடர் இருவரையும் வற்புறுத்திச் சாப்பிட வைத்திருந்தான். அதன்பின் கட்சி ஆட்கள் வந்ததால், அவர்களிடம் பேச சென்றிருந்தான். அவன் சென்றதும், […]

View Article

YALOVIYAM 15.2

யாழோவியம் அத்தியாயம் – 15 செங்கல்பட்டு ஆட்சியர் பங்களா அன்று உதவியாளரிடம் கேட்ட விவரங்கள் வந்திருந்தன. முன்னறையில் நின்று, அதைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். மனு வந்த அன்று செங்கல்பட்டு அரசுமருத்துவமனை […]

View Article

YALOVIYAM 15.1

யாழோவியம் அத்தியாயம் – 15 ராஜா அழைப்பைக் கேட்ட லதா, ‘இது போதுமே’ என்ற உணர்வில் இருந்தாரென்றால், ‘இதெப்படி?’ என்ற உறுத்தலில் லிங்கம் இருந்தார். தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவரை, “இங்க […]

View Article

YALOVIYAM 14.2

யாழோவியம் அத்தியாயம் – 14 லிங்கம் வீடு அவர் வீட்டின் முன் தொண்டர்கள் கூடியிருந்தார்கள். காவலர்கள் சிலரும் வீடு இருந்த சாலையில் நின்றனர். காவலர்கள் இருப்பதால் மற்ற இடங்களில் போல […]

View Article

YALOVIYAM 14.1

யாழோவியம் அத்தியாயம் – 14 சென்னை-செங்கல்பட்டு சாலையில்… சுடர், திலோ இருவரும் சாலையிலிருந்து இறங்கி, ஒரு பத்தடி தூரம் நடந்து வந்து நின்று கொண்டனர். நேரில் பார்ப்பது இதுதான் முதல்முறை […]

View Article

YALOVIYAM 13.2

யாழோவியம் அத்தியாயம் – 13 லிங்கம் வீடு லதா… தான் வளர்த்த பையன் குடும்பத்தை இழந்து நிற்பதற்கு காரணம், தன் கணவர்தான் என்பது அவரை புரட்டிப் போட்டிருந்தது. ‘என்ன மனிதர் […]

View Article

YALOVIYAM 13.1

யாழோவியம் அத்தியாயம் – 13 ராஜா வீடு புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் கண்கள் கலங்கின. கவியுடன் பேசிய நினைவுகள் எத்தனையோ இருந்தாலும், ‘நான் உங்ககூட நிக்கிறேனே’ என கடைசியாக அவள் […]

View Article

YALOVIYAM 12.2

யாழோவியம் அத்தியாயம் – 12 தியாகு இறந்த பின் முதல் ஐந்து நாட்கள்… மூன்று நாட்களுக்குப் பின்னர் உறவுகள் எல்லோரும் சென்றிருந்தனர். தியாகுவைச் சார்ந்தே வாழ்ந்து பழகியதால், தனியாக திலோவால் […]

View Article

YALOVIYAM 12.1

யாழோவியம் அத்தியாயம் – 12 அடுத்த நாள் காலை சென்னை உயர்நீதிமன்றம் ‘கடைசி கட்ட அறிக்கையைச் சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்’ என்று உயர்நீதிமன்றம் அனுமதி தந்தும், […]

View Article

YALOVIYAM 11.2

யாழோவியம் அத்தியாயம் – 10 அவன் அழைப்பை ஏற்றதும், “மாறா” என்று பதட்டத்துடன் ஆரம்பித்தவளிடம், “சுடர்! உயிரே போயிடுச்சி தெரியுமா?” என பரிதவிப்புடன் பேசினான்.  “ஏன் இப்படிப் பேசற? உயிரோடதான […]

View Article
error: Content is protected !!