Ruok- 5
நிலா-முகிலன் 5 முகிலனிடம் பேச்சைத் தொடர்ந்தார் நிலமங்கையின் அன்னை. “நாங்க அவளை மங்கைனு கூப்பிடுவோம். ஆனா காலேஜ்ல ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் நிலான்னுதான் கூப்பிடுவாங்க போல. ஃபைனல் இயர் படிக்கும் போதே, யாரோ […]
நிலா-முகிலன் 5 முகிலனிடம் பேச்சைத் தொடர்ந்தார் நிலமங்கையின் அன்னை. “நாங்க அவளை மங்கைனு கூப்பிடுவோம். ஆனா காலேஜ்ல ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் நிலான்னுதான் கூப்பிடுவாங்க போல. ஃபைனல் இயர் படிக்கும் போதே, யாரோ […]
6 அதிர்ச்சி மகிழினிக்கு நடப்பதொன்றும் விளங்கவில்லை. பரபரப்பாக சுற்றி கொண்டிருக்கும் எல்லோரையும் என்ன நடந்தது என்று கேட்டு கேட்டு அவள் ஒய்ந்தே போய்விட்டாள். யாரும் எதுவும் சொல்லவில்லை. ‘இரு வரேன்’ […]
28 உடைந்து போனதோ! ஆதித்தியாவும் சமுத்திரனும் வீட்டு வாசலில் வந்து இறங்கினர். ஆதித்தியாவின் முகத்திலிருந்த வேதனையைப் பார்த்து சமுத்திரன் சொன்னான். “உனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் ஐம் தேர் பாஃர் […]
5 கொலைவெறி சுசீந்திரனால் பரியை குறித்து எந்த ஒரு தெளிவான முடிவுக்கும் வர முடியவில்லை. அவனை பற்றி தம்முடைய ஆட்களை வைத்து அவர் விசாரிக்க சொல்லியிருந்தார். ஆனால் அதனாலும் அவருக்கு […]
4 சந்தேகம் சமீர் அதிர்ச்சி நிலையிலிருந்து வெளியே வந்து… பரியை பார்த்த அடுத்த நொடி, “போடாங்க ஆஆஅ… நீயும் உன் நாசமான போன பிரெண்ட்ஷிப்பும்” என்று கடுப்பாக சொல்லிவிட்டு, “நான் […]
3 உயிர் (கொல்லி) நண்பன் சுசீந்திரன் பரி மகிழினியை பார்த்து கொண்டிருப்பதை கவனித்து தீவிரமாக அவனையே நோட்டமிட, அதை எப்படியோ கவனித்துவிட்ட சமீர் நண்பனை எச்சரிக்கை செய்தான். “டே மச்சான்! […]
23 வாழ்க்கை அழகானது அந்த பாடலை கேட்ட நொடி ஜானவியின் முகத்தில் லேசாக ஒரு மாற்றம் நிகழ்ந்தது. அவள் பார்வையின் இறுக்கம் தளரந்திருந்தது. இப்போதும் அன்று அவளை பார்த்து மென்மையான […]
22 இன்பத்தின் எல்லை செழியன் மீனாவோடு வீட்டு வாயிலிற்குள் நுழைய அதற்குள் அன்பு தன் பாட்டி தாத்தாவிடம் நடந்தவற்றை கதை கதையாக சொல்லி கொண்டிருந்தாள். செழியன் பார்வை ஜானவியை தேட […]
21 அன்பு ஜானவி எங்கே வந்திருக்கிறோம் என்று இறங்கி பார்க்க, செழியன் காரின் பின் கதவை திறந்து மகள்கள் இருவரையும் இறங்க செய்தான். “எங்கப்பா வந்திருக்கோம்?” என்று அன்பு கேட்க, […]
20 ஊடல் விடிந்ததும் மீனாவும் அன்புவும் இயல்புநிலைக்கு திரும்பிவிடுவார்களா என்று எதிர்பார்த்த ஜானவிக்கு ஏமாற்றமே மிச்சமானது. எழுந்ததும் மீனா படுக்கையில் அமர்ந்து கொண்டு கன்னத்தில் கை வைத்து கொண்டிருந்தாள். “என்னடி? […]