paadal thedal – 19(2)
அன்று செழியன் மகள்களை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வர அன்புவும் மீனாவும் ஆளுக்கொரு திசையில் முகத்தை திருப்பி கொண்டு உள்ளே வந்தனர். ஜானவி அவர்கள் முகத்தை பார்த்துவிட்டு, “என்னாச்சு செழியன்?” […]
அன்று செழியன் மகள்களை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வர அன்புவும் மீனாவும் ஆளுக்கொரு திசையில் முகத்தை திருப்பி கொண்டு உள்ளே வந்தனர். ஜானவி அவர்கள் முகத்தை பார்த்துவிட்டு, “என்னாச்சு செழியன்?” […]
19 ஏக்கம் அன்று விடிந்து சூரியன் அவர்கள் அறையின் ஜன்னல் வழியே எட்டி பார்க்க, அந்த வெளிச்சம் முகத்தில் பட்ட நொடி ஜானவி விழித்து கொண்டாள். படுக்கையில் அவள் எழுந்தமர்ந்து […]
18 காதல் காலை எழுந்ததும் ஜானவி பரபரவென தம்முடைய அன்றாட வேலைகளில் ஈடுபட தொடங்கினாள். சந்தானலட்சுமி மருமகளுக்கு சமையல் வேலைகளில் உடன் இருந்து உதவி புரிந்ததால் இருவரும் சேர்ந்து காலை […]
2 பெண் பார்க்கும் படலம் அந்த தோப்பின் அடர்ந்த இருளில் வெள்ளையாக ஒரு உருவம் ஓடி வருவது மட்டுமே தெரிந்தது. போதாக் குறைக்கு எதிரே பருத்த உடலோடு ஒரு பூனை […]
17 கண்ணாமூச்சி சங்கரன் வீட்டிற்குள் நுழைந்ததும் கிரிஜா கணவருக்கு குடிக்க சொம்பில் தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க, அதனை ஆவேசமாக தட்டிவிட்டார் அவர். கிரிஜா அதிர்ந்துவிட, சங்கரன் கொந்தளிப்பாக மனைவியை […]
மோகினி பிசாசு! ‘ஹே எத்தன சந்தோஷம் தினமும் கொட்டுது உன்மேல.. நீ மனசு வச்சிப்புட்டா ரசிக்க முடியும் உன்னால… ரிப்பறிரப்பாரே.. ரிப்பரே ரிப்பறிரப்பாரே.. ரிப்பறிரப்பாரே.. ரிப்பரே ரிப்பறிரப்பாரே.. ரிப்பறிரப்பாரே.. ரிப்பப்ப […]
செழியனின் குரல் கேட்டு அவன் புறம் திரும்பியவள், “ப்ளீஸ் செழியன் அவரை போக சொல்லுங்க” என்றாள். “அதெப்படி ஜானவி… வீட்டுக்கு வந்தவரை போய்… அதுவும் அவர் உங்களோட அப்பா” […]
16 இணக்கம் விடியற்காலையிலேயே எழுந்து எப்போதும் போல் பள்ளிக்கு ஆயுத்தமானான் செழியன். ஆனால் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. இரவு அவன் மனம் ஜானவியிடம் தடுமாறியதை இப்போது எண்ணும் போதே […]
இரவு தன் பெற்றோரின் அறையில் அம்மாவின் மடியில் தலைசாய்த்து படுத்து கொண்டிருந்தான் செழியன். “என்னை விட்டுட்டு போய் நிம்மதியா எல்லா சாமியும் தரிசனம் செஞ்சிட்டு வந்துட்டீங்களா?” என்று அவன் […]
15 கரிசனம் கண்ணும் கருத்துமாக கடமை உணர்வோடு மூன்று நாட்கள் கழிந்து செல்ல, அதுவரை சுமுகமாகத்தான் அவர்கள் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் செழியனக்குத்தான் அவன் தந்தை தாய் இல்லாமல் […]