imk-9
10(௧௦) தேடல் படலம் தயாளன் தமிழச்சியிடம் பிரான்சில் கிடைத்த கற்சிலைகள் பற்றிய தகவல்களை சொல்லத் தொடங்கினார். “இந்த சிலைகள் எல்லாம் அங்க இருக்குற ஒரு ரகசிய குடோன் மாதிரி இடத்துல […]
10(௧௦) தேடல் படலம் தயாளன் தமிழச்சியிடம் பிரான்சில் கிடைத்த கற்சிலைகள் பற்றிய தகவல்களை சொல்லத் தொடங்கினார். “இந்த சிலைகள் எல்லாம் அங்க இருக்குற ஒரு ரகசிய குடோன் மாதிரி இடத்துல […]
9(௯) மாமல்லபுரம் நூற்றாண்டுகள் முன் வாழ்ந்த சிற்ப வல்லுநர்கள் பார்த்து பார்த்துச் செதுக்கிய சிற்பங்களின் அணிவகுப்புகள், காலங்கள் தாண்டி தன் வரலாற்றை நிமிர்ந்து நின்று பறைசாற்றி கொண்டிருக்கும் கற்கோவில்! கட்டட […]
முதல் அறிமுகம் அபிமன்யு இப்போது அந்தப் பெண்ணின் கோபமான பார்வையைக் கவனிக்காமல் அவளின் முழுமையான வடிவத்தைப் பார்த்து ரசிக்க, அருகாமையில் இருந்த போது தெரியாத அவளின் சராசரிக்கு அதிகமான உயரமும், […]
8(௮) சிம்மபூபதி சிம்மபூபதி வீழ எத்தனித்த சிலைகளைத் தாங்கி நிலைபெற்று நிறுத்திய சமயம், அங்கே எழுந்த சத்தத்தைக் கேட்டுத் துணுக்குற்று முன்னே சென்ற அந்த நபர் திரும்பிப் பார்த்தான். விழ […]
அபிமன்யு அபிமன்யு தான் நினைத்ததை அடைந்த திருப்தியோடு மீண்டும் மலை உச்சியில் உள்ள கொங்ககிரி கிராமத்தை வந்தடைய அவன் கூட வந்த ஊர்க்காரர் அபிக்கு பாம்பு கடித்ததாக உரைக்க அந்த […]
7(௭) கற்சிற்பங்கள் “யாருடா இந்த வெள்ளைக்காரன்?” என்று யோசித்தவள், “நம்ம எதாச்சும் வீடு கீடு மாறி வந்துட்டோம்மோ?” என்று அவள் குழப்பமாய் அந்த அறையை ஒருமுறை சுற்றி பார்த்தாள். அந்த […]
கொங்ககிரி ஈஷ்வர்தேவ் உலக மக்களின் அடிப்படைத் தேவையில் முக்கிய பங்கு வகிக்கும் மருத்துவத் துறையை ஆளும் ஜாம்பவானாய் மாறிக் கொண்டிருந்தான். மனிதனுக்கு உணவு, கல்வி, பணம், வசதி போன்றவை எல்லாம் […]
இவன் நல்லவன் இருவரும் காரில் பயணிக்கத் தொடங்கிய நொடியிலிருந்து கடந்து செல்லும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் குறைந்த பட்சம் பத்து முறையாவது சாரதியின் பார்வை வீராவை தொட்டு மீண்டது. அதிக பட்சம் […]
அர்ஜுனன் அரவிந்தும் சரத்தும் பெசன்ட் நகர் கடற்கரை ஒட்டியுள்ள பங்களாவின் மேல் மாடியில் கடலை பார்த்தபடி நின்றிருக்க, ஓயாத அந்த அலைகளின் சத்தம் அரவிந்தின் மனநிலையை இன்னும் மோசமாக்கிக் கொண்டிருந்தது. […]
நிலைகுலைந்த அறை வீரா அவன் மீதான கோபத்திலும் தங்கைகளைக் காணவில்லை என்ற தவிப்பிலும்தான் சாரதியை நோக்கி அத்தகைய வார்த்தையை உதிர்த்துவிட்டாளே ஒழிய, அந்த வார்த்தை அவனைஎந்தளவிற்கு தாக்கியிருக்கும் என்பதை உணரும் […]