Blog Archive

Aval throwpathi alla – 4

எத்தனுக்கு எத்தன் சாரதி இல்லம்! அந்த பிரமாண்டமான பங்களாவின் வாசலில் தங்க நிற பலகையில் இவ்வாறு பொறிக்கப்பட்டு மின்னிக் கொண்டிருந்தது. ஆடம்பரத்தையும் அழகையும் ஒரு சேர கலந்திருந்த அந்த பங்களாவிற்குள் […]

View Article

Aval throwpathi alla – 3

மாதவம் “யம்ம்ம்ம்ம்மா” என்று வீரா வலியோடு முதுகை தேய்க்க, “அந்த விளக்குமாறு எங்க?!” என்று சுற்று முற்றும் தேடினார் சொர்ணம். வீரா உள்ளூர நடுங்க, “ம்மோவ்.. வேணா… நான் சும்மாகாட்டியும்தான்” […]

View Article

Aval throwpathi alla – 2

சாரதி அரவிந்த் காரை ஓட்டி கொண்டிருந்தானே ஒழிய அவன் கவனமெல்லாம் சாலையின் மீதில்லை. மாறாய் அவன் நினைவெல்லாம் வீராவை சுற்றியே இருந்தது. அவனுக்கு அப்போது அவர்களின் முதல் சந்திப்பு நினைவுக்கு வரவும் […]

View Article

Aval throwpathi alla – 1

வீரமாக்காளி அந்த பிரமாண்டமான வீட்டின் முன்புறம் இருந்த விஸ்தரமான தோட்டத்தில் முகம் சுருங்கி போய் அமர்ந்திருந்தார் நாராயணசுவாமி! அவர் தோற்றமும் உடலமைப்பும் வழுக்கையான தலையும் தொந்தியும் ஐம்பதை தொட்டிருக்கும் அவர் […]

View Article

Konjam vanjam kondenadi – 32(final)

வானவில் கோவில் பூசாரி சிறப்பு பூஜையை முடித்து கொண்டு ஷிவானி குருவை மட்டும் மும்முறை பிரகாரத்தை சுற்றி வர சொல்ல, “உம்ஹும்… எனக்கு கால் சுடுது” என்று ஷிவானி முதல் […]

View Article

Konjam vanjam kondenadi – 31(prefinal)

மனமாற்றம் ஷிவானி விடாமல் அழுது தேம்பியபடியே இருந்தாள். அவளை தேற்ற முடியாமல் குரு படாத பாடுபட்டு கொண்டிருக்க, வேதாவோ அப்படியே தலையை பிடித்து கொண்டு உடைந்து போய் சிகிச்சை அறை […]

View Article

Aathiye anthamai – 45 final

திருமணம் நாள் வந்தது. அன்று ஆதி பரமேஸ்வரி ஆலயம் பூ அலங்காரங்களால் வண்ணமயமாய் காட்சியளிக்க ஆதியின் திருமண  ஏற்பாடுகள் வெகுவிமர்சையாய் நடைப்பெற்றது. யாம் சொல்ல மறந்துவிட்டோம்! இன்று அதே நேரத்தில் […]

View Article

Aathiye anthamai – 44(PF)

அந்தம் கோவிலின் கட்டுமானப் பணி விரைவாகவே ஆரம்பிக்கப்பட்டது. அவற்றின் எல்லா பொறுப்புகளையும் மணிமாறன் கவனித்து கொண்டான். நடந்த சம்பவங்கள் அவனுக்குள் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தது. அதே நேரம் சரவணன் […]

View Article

Aathiye anthamai – 43

ஆதிபரமேஸ்வரி செல்லம்மாவை பற்றி ஊருக்குள் பரவி இருந்த வதந்தி எல்லாம் முற்றிலும் மாறி இருந்தது. அவரின் துணிச்சலும் அவர் தன்னந்தனியாய் கடந்து வந்த பாதையும் ஆதித்தபுரம் மக்களை வியக்கச் செய்தது. […]

View Article

Aathiye anthamai – 42

தீதும் நன்றும் ஆதி கேட்ட கேள்வி ஊர்மக்கள் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மனோரஞ்சிதம், கனகவள்ளி இருவரும் வாயடைத்து போய் நின்றிருந்தனர். வேல்முருகனோ அதிர்ச்சியில் இருந்து மீளாமல் நின்றிருக்க மணிமாறன் கோபம் […]

View Article
error: Content is protected !!