imk-16
17(௧௭) பயங்கர விபத்து அமிர்தா ராய்! இந்தப் பெயரைக் கேட்ட நொடியிலேயே தமிழச்சிக்கு அளவில்லா வெறுப்பும் கோபமும் தலைதூக்கியது. அன்று மட்டும் அவளை சந்திக்காமல் இருந்திருந்தால் இன்று விக்ரமைத் தான் […]
17(௧௭) பயங்கர விபத்து அமிர்தா ராய்! இந்தப் பெயரைக் கேட்ட நொடியிலேயே தமிழச்சிக்கு அளவில்லா வெறுப்பும் கோபமும் தலைதூக்கியது. அன்று மட்டும் அவளை சந்திக்காமல் இருந்திருந்தால் இன்று விக்ரமைத் தான் […]
கற்பனை பிம்பம் அரண்மனை போன்ற அந்த வீட்டின் முகப்பறையின் நடுவில்… அவந்திகாவும் சுந்தரும் வேலை விஷயமாக மும்முரமாக பேசிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவர்கள் இருவரையும் நோக்கி கம்பீரமாய் நடந்து வந்த […]
16 மதியழகி ஜெஸிக்கா எப்போது தன் அறையை விட்டு வெளியேறினாள் என்பதைக் கூட கவனிக்காத நிலையில் அந்த ஓவியத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சிம்மா! எப்படி அந்த […]
சூர்யா சூர்யா மதியிடம் பேசி முடித்தப் பின் அவர்கள் பயணம் தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை வரைக்கும் நீண்டது. அங்கிருந்து அலெக்ஸ் மட்டும் மும்பைக்குப் புறப்பட்டான். அவன் எந்த உண்மையையும் உளறிவிடக் […]
15(௧௫) பெண் சிலை அந்த அறையில் நிலவிய மௌனத்தைக் கலைத்தான் அஜீஷ்! “கண்டிப்பா நாம எதாச்சும் செய்யணும் சகோ!” தீர்க்கமாய் கோபமாய் துடித்து வெளிவந்தன அவன் வார்த்தைகள்! விஜயன் அப்போது […]
14(௧௪) சிலைக்கடத்தல் அந்த இதழ்கள் இரண்டும் ஒன்றோடொன்று சத்தமில்லாமல் பேசிக் கொண்டிருந்தன. சமரசத்தோடு ஒரு யுத்தம் புரிந்து கொண்டிருந்தன. காதலின் தாகத்தைத் தீர்க்க மோகத்தின் உச்சநிலையில் மோனநிலையில் உண்ரவுகளைப் பரிமாறிக் […]
சக்கரவியூகம் ஆனைமலையில் இருந்து அந்தக் கார் வேகமாய் பயணித்துக் கொண்டிருக்க ஏனோ சூர்யாவின் மனம் கலக்கத்தில் மூழ்கியிருந்தது. அலெக்ஸ் அருகில் அமர்ந்து ஓயாமல் பேசியபடி வந்தாலும் அவள் ஒரு வார்த்தைக் […]
13(௧௩) விசாரணை “நீ இந்த லேட்டா வர்ற பழக்கத்தை விடவே மாட்டியா?” என்று விஷ்வா கோபமாய் தன் மனைவியிடம் கேட்க, “சாரி சாரி… இன்னைக்குக் கொஞ்சம் வேலை ஜாஸ்தி… முகிலையும் […]
வியப்பில் ஆழ்த்தினாள் ஈஷ்வரின் பின்னோடு மதி நின்று கொண்டிருக்க எதிரே அமர்ந்திருந்த இருவரும் கலக்கத்தோடுக் காணப்பட்டனர். அந்த அறையில் நிலுவிய நிசப்தமான சூழ்நிலையை ஈஷ்வர் கலைத்தான். “வெல்… சொல்லுங்க சாகர் […]
12(௧௨) சங்கத்தமிழன் வானின் மேகங்களைக் கிழித்துக் கொண்டு உயர உயர மேலே பறந்து கொண்டு சென்றது அந்த விமானம். பல நூறு பயணிகளுக்கு இடையில் தன் இருக்கையில் விழிகளை மூடி […]