Aathiye anthamai – 40
இருபத்தைந்து வருடத்திற்கு பின் சரவணனிடம் கூட ஆதி தான் நோட்டீஸ் அனுப்ப போவதை பற்றி தெரிவிக்கவில்லை. அவள் செய்யும் செயலுக்கான காரணத்தை அவள் மட்டுமே அறிந்திருக்க கூடும். அதே நேரம் […]
இருபத்தைந்து வருடத்திற்கு பின் சரவணனிடம் கூட ஆதி தான் நோட்டீஸ் அனுப்ப போவதை பற்றி தெரிவிக்கவில்லை. அவள் செய்யும் செயலுக்கான காரணத்தை அவள் மட்டுமே அறிந்திருக்க கூடும். அதே நேரம் […]
பெரும் சங்கடம் ஷிவானி குருவின் அகண்ட மார்புக்குள் முகம் புதைத்து கொண்டு உறங்கி கொண்டிருக்க, குருவோ முன்னமே விழித்து கொண்டிருந்தான் அவளை இறுக்கமாய் அணைத்தபடி! அந்த அறையில் வெளிச்சம் மெல்ல […]
காதல் விஷ்வா ஆதியால் மீண்டும் இயல்பாய் சுவாசிக்க ஆரம்பித்திருந்ததை பார்த்த மருத்துவர் கூட வியப்பில் ஆழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும். அதே சமயம் ஆதி மருத்துவரை பார்த்தும் தன் கண்ணீரை […]
முதலிரவு ஷிவானியை முதலிரவு அறைக்குள் அனுப்பவதற்கு முன்னதாக மரகதம் அவள் கரத்தில் பால் சொம்பை கொடுத்துவிட்டு, “மாமா சொல்றபடி எல்லாம் கேட்டு நடந்துக்கோனோம் சரியா?!” என்க, அந்த கணமே அவள் […]
சுவாசமே! முதல்முறையாக ஆதியின் மனதில் அச்சமென்ற உணர்வு படர்ந்து கொண்டிருக்க, அவளின் கண்ணீர் பிரவாகமாய் மாறியது. நடந்ததை மீண்டும் ஒருமுறை நினைவுப்படுத்தி பார்த்தாள். அவள் எதிரே நின்று விஷ்வா பேசி […]
கோபமும் தாபமும் குரு வீட்டில் உள்ள எல்லோரும் முகப்பறையில் கூடி நிற்க, கோவில் பூசாரி மற்றும் சபரி, முருகவேல் மூவரும் இருக்கையில் அமர்ந்திருந்தனர். தயா சொன்னது போலத்தான் அந்த பூசாரியும் […]
வீசப்பட்ட கத்தி ஆதி அவர்களை உள்ளே வரவேண்டாம் என்று சொல்ல, மூவருமே புரியாமல் விழித்தனர். அவள் அப்படி பொத்தி பொத்தி எந்த ரகசியத்தை பாதுகாக்க நினைக்கிறாள் என்று சங்கரி ஆழமாய் […]
சிவசங்கரன் மரணித்தாலும் முதுமையில்லாத இளமையோடு இன்றும் செல்வியின் நினைவுச்சிறையில் வாழ்ந்து கொண்டிருந்தார். செல்வி ஒவ்வொரு முறையும் அந்த சம்பவத்தை நினைவுப்படுத்திக் கொள்ளும் போதும் அவரின் உயிரின் அடி ஆழத்தில் இருந்து […]
மகளை அறைக்கு அனுப்பிவிட்டு வேதா படபடப்போடு அமர்ந்திருக்க மரகதம் அவரை அமைதிப்படுத்த முயன்று கொண்டிருந்தாள். “விடுங்க க்கா… இனி எல்லாம் குருவோட பாடு” என்க, “முடியல மரகதம்… என் முதல் […]
இரக்கமற்ற இரவு அந்த இரக்கமற்ற இரவில் வானம் இடிமுழக்கத்தோடு மின்னலை வாளாய் வீசிக் கொண்டிருக்க செல்வியின் விழிகள் தன் கணவனின் வரவை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தது. அதற்கு ஓர் முக்கிய […]