Blog Archive

Konjam vanjam kondenadi – 30

  பூரிப்பும் ஆனந்தமும் சபரி உறக்கம் வராமல் படுக்கையின் மீது புரண்டு புரண்டு படுத்து கொண்டிருக்க, வேதாவின் தூக்க நிலை களைந்தது. “என்னங்க தூக்கம் வரலயா?!” அறைகுறை தூக்கத்திலேயே அவர் […]

View Article

Aathiye anthamai – 41

உண்மை அரங்கேறியது சரவணன் மன்னிப்புக்காக ஏங்கியபடி தன் அத்தையிடம் மண்டியிட்டிருக்க ஆதி சிரித்து கொண்டே, “நல்லா கன்னம் சிவக்கிற மாதிரி இரண்டடி கொடுங்கம்மா” என்றாள். “வாய மூடு ஆதி” என்று […]

View Article

Konjam vanjam kondenadi – 29

ஊடல் கணவனின் கோபத்தையும் நிராகரிப்பையும் பார்த்த ஷிவானியின் முகம் வாடி வதங்கி போனது. அவள் கண்களில் நீர் தளும்பி நிற்க, சபரியின் முகத்தில் கோபம் கொப்பளித்தது. “இப்ப என்ன தப்பா […]

View Article

Aathiye anthamai – 40

இருபத்தைந்து வருடத்திற்கு பின் சரவணனிடம் கூட ஆதி தான் நோட்டீஸ் அனுப்ப போவதை பற்றி தெரிவிக்கவில்லை. அவள் செய்யும் செயலுக்கான காரணத்தை அவள் மட்டுமே அறிந்திருக்க கூடும். அதே நேரம் […]

View Article

Konjam vanjam kondenadi – 28

பெரும் சங்கடம் ஷிவானி குருவின் அகண்ட மார்புக்குள் முகம் புதைத்து கொண்டு உறங்கி கொண்டிருக்க, குருவோ முன்னமே விழித்து கொண்டிருந்தான் அவளை இறுக்கமாய் அணைத்தபடி! அந்த அறையில் வெளிச்சம் மெல்ல […]

View Article

Aathiye anthamai – 39

காதல் விஷ்வா ஆதியால் மீண்டும் இயல்பாய் சுவாசிக்க ஆரம்பித்திருந்ததை பார்த்த மருத்துவர் கூட வியப்பில் ஆழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும். அதே சமயம் ஆதி மருத்துவரை பார்த்தும் தன் கண்ணீரை […]

View Article

Konjam vanjam kondenadi – 27

முதலிரவு ஷிவானியை முதலிரவு அறைக்குள் அனுப்பவதற்கு முன்னதாக மரகதம் அவள் கரத்தில் பால் சொம்பை கொடுத்துவிட்டு, “மாமா சொல்றபடி எல்லாம் கேட்டு நடந்துக்கோனோம் சரியா?!” என்க, அந்த கணமே அவள் […]

View Article

Aathiye anthamai – 38

சுவாசமே! முதல்முறையாக ஆதியின் மனதில் அச்சமென்ற உணர்வு படர்ந்து கொண்டிருக்க, அவளின் கண்ணீர் பிரவாகமாய் மாறியது. நடந்ததை மீண்டும் ஒருமுறை நினைவுப்படுத்தி பார்த்தாள். அவள் எதிரே நின்று விஷ்வா பேசி […]

View Article

Konjam vanjam kondenadi – 26

கோபமும் தாபமும் குரு வீட்டில் உள்ள எல்லோரும் முகப்பறையில் கூடி நிற்க, கோவில் பூசாரி மற்றும் சபரி, முருகவேல் மூவரும் இருக்கையில் அமர்ந்திருந்தனர். தயா சொன்னது போலத்தான் அந்த பூசாரியும் […]

View Article

Aathiye anthamai – 37

வீசப்பட்ட கத்தி ஆதி அவர்களை உள்ளே வரவேண்டாம் என்று சொல்ல, மூவருமே புரியாமல் விழித்தனர். அவள் அப்படி பொத்தி பொத்தி எந்த ரகசியத்தை பாதுகாக்க நினைக்கிறாள் என்று சங்கரி ஆழமாய் […]

View Article
error: Content is protected !!