emv8b
எனை மீட்க வருவாயா! – 8B என்றாவது கேண்டீன் வந்து செல்பவள்தான் கயல். ஆனாலும், தான் பேசப் போவதை எண்ணியபடியே வந்தவளுக்கு தடுமாற்றம். சுதாரித்து, தன்னை நிதானப்படுத்திக்கொண்டு, நேராகச் […]
எனை மீட்க வருவாயா! – 8B என்றாவது கேண்டீன் வந்து செல்பவள்தான் கயல். ஆனாலும், தான் பேசப் போவதை எண்ணியபடியே வந்தவளுக்கு தடுமாற்றம். சுதாரித்து, தன்னை நிதானப்படுத்திக்கொண்டு, நேராகச் […]
எனை மீட்க வருவாயா! – 8A “வாடிவாசல் காளையாகத் திரிந்தவனின் திமிரும் திமிலைத் தொடாது, மூக்கணாங்கயிறின்றி விழிச்சுடரால் எனை அடக்கியாளும் பாவையே! ஆழ்கடலான உனது நினைவுகளில் மூழ்கி மூச்சுக்கு […]
எனை மீட்க வருவாயா! – 7 “நாணத்தை அறியும், ஞானத்தைப் பெற்றேன்! மாரனை மிஞ்சிய கந்தர்வன் உன்னாலே! கவர்ந்து செல்ல எண்ணி, கைதியானேனே! மலைமகளை மிஞ்சிய வீரமங்கையாலே!” […]
எனை மீட்க வருவாயா! – 6 “விலகிய ஒன்றோடு, ஒன்றிக்கொண்டு குதூகலிக்க ஏங்குவதும், அகல விரும்பாத ஒன்றை, வெட்டி விலக்கி வைப்பதுமாய்… காதல் கண்ணாமூச்சி களைகட்டுகிறதே!” ஜெகன் வெளிநாட்டிற்கு […]
எனை மீட்க வருவாயா! – 5 “எண்ணியவ(ள்)ன் கடந்தாலும்.. மறந்தாலும்… உறங்கினாலும்… எண்ணம் உறங்காது! செயலுக்காய் செவ்வனே காத்திருக்கும்!” கிருபாவின் உரிமையோடுடனான செயல்களில் முகத்தை சுழித்தபடி இருந்தவள், கிருபா […]
எனை மீட்க வருவாயா! – 4 “திணிப்புகள்… சில நேரங்களில்… மறுப்பான திணறலையும், சில நேரங்களில் மயக்கமான தித்திப்பையும் தரவல்லது!” காளியம்மாள் ஒரு சுற்று அனைத்து வீடுகளுக்கும் சென்று வந்திருக்க, […]
எனை மீட்க வருவாயா! – 3 “திடமாய், அடமாய் மறுத்தாலும், பிராணனைப்போல சுவாசத்தில் கலந்து, உயிர்வரை வேரோடும் நினைவுகளைத் தவிர்க்க இயலுமோ!” ” காளியம்மாள் மகனுடன் கிளம்பி, உறவுக்காரரின் […]
எனை மீட்க வருவாயா! – 2 “அசையாமல் கெட்டது உடல்! அசைந்து கெட்டது மனம்! இசையாமல் கெட்டது உறவு! இசைந்து கெட்டது நம்பிக்கை! அசையா மனதை, அசைக்கும் […]
எனை மீட்க வருவாயா! – 1 “நிச்சலனம் – பேரமைதி எழுதாத வெண்தாளைப்போல மழைக்குப்பின் வெறித்த வானம்போல வஞ்சியின் தும்பைபூ மனம்!” வானம் பார்த்த பூமி அது. பசுமைக்கு ஆங்காங்கு […]
ஆசை முகம் 32 (நிறைவு) கூட்டுக் குடும்பமாய் இல்லாதபோதும், வியாபாரம் சார்ந்து மூவரும் இணைந்து பயணிப்பதால், சகோதரர்கள் வீட்டில் உள்ள மற்ற பெண்கள் இதில் மூக்கை நுழைத்து பிரச்சனை […]