என் மனது தாமரை பூ 18
18 நாட்கள் சில கழிந்திருந்தன…… இந்த மல்லிக மனச ஏம் மாமன் பறிக்க என்று ஹெட்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டு இருந்தாள் யுவராணி. மோட்டுவளையை முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் […]
18 நாட்கள் சில கழிந்திருந்தன…… இந்த மல்லிக மனச ஏம் மாமன் பறிக்க என்று ஹெட்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டு இருந்தாள் யுவராணி. மோட்டுவளையை முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் […]
17 மனசுக்குள்ள நாயன சத்தம் நான் கேட்டேன் கனவுக்குள்ள மாலையைக் கட்டி நான் போட்டேன் பொன்னாரம் பூவாரம் ஓ…..ஓ.. ஓஓ என்று செந்தாமரை ஓங்காரமிட்டுக் கொண்டு இருக்கும் போதே வாசலில் […]
கொள்ளை 2 என் புது சிறகே நீ ஏன் முளைத்தாய் கேட்காமல் என்னை ஹே என் மனச் சிறையே நீ ஏன் திறந்தாய் கேட்காமல் என்னை ஒற்றைப் பின்னல் அவனுக்காக […]
சாரல் 2 பொழுது நன்றாக விடிந்திருக்க, தன் மகளை இன்னும் காணாமல் மாடிப் படிகளிளே தன் பார்வையை பதித்திருந்தார் மகியின் தாய் யமுனா. மகளுக்கு பிடிக்காத திருமணம் என்று அவருக்கும் […]
சாரல் 1 நிலவுமகள் தன் ஆதிக்கத்தை முழுவதுமாக பரப்பி கொண்டிருந்தாள்… நகர்புறங்களை போன்ற பரபரப்பு இல்லாமல் அந்த கிராமத்து இரவு நேரம் அமைதியாக இருந்தது. ஆங்காங்கே பறவைகளின் சத்தம் மட்டும் […]
16 குங்குமத் தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன் தாளம் தொட்டு ராகம் தொட்டு பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம் ரிங் டோனில் தலை திருப்பிய செந்தாமரை […]
15 அந்த தனியார் மருத்துவ மனையின் ஹாலில் போடப்பட்டிருந்த வரிசையான சாம்பல் நிறமான பளபளப்பான இரும்பு நாற்காலிகளில் ஒன்றில் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ராஜ்கமல். உள்ளே அவசர […]
14 தன் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு புறப்பட்டுக் கொண்டு இருந்;தான் கதிரவன். பின்னே அவனும் எத்தனை நாளைக்குத்தான் தாக்குப் பிடிப்பான்? வது ..வேண்டாம் வேண்டாம். இனி அவள் அனுமதி […]
அன்று பொழுது புலர இரண்டு ஜாமங்கள் இருக்கும் போதே அந்த மாட்டுவண்டி காஞ்சியிலிருந்து புறப்பட்டு விட்டது. ஆள் நடமாட்டம் வெகுவாக குறைந்திருந்த அந்த அதிகாலைப் பொழுதில் காளைகளின் கழுத்தில் குலுங்கிய […]
அத்தியாயம் – 12 அன்றைய காலை நேரம் மிக தாமதமாக விடிந்தது ஈசுவரிக்கு. நேற்று இரவு அவளுக்கு பிடித்த த்ரில்லர் படம் ஒன்றை பார்த்துவிட்டு படுக்க, மணி இரண்டானது. அதுவும் […]