Blog Archive

Kalangalil aval vasantham 19(2)

எடுத்த எடுப்பிலேயே வண்டியை முழு வேகத்தில் எடுத்தவன், வடபழனி ஆற்காடு ரோட்டில் வண்டியை விட்டான். இரவில் ஆளரவம் இல்லாத சாலையில் முழுவேகத்தில் போன வண்டியை பார்த்து உள்ளுக்குள் பயமாக இருந்தாலும், […]

View Article

Kalangalil aval vasantham 19(1)

19 மணி பன்னிரண்டை தாண்டியது! “எப்படி இந்தளவு கேர்லஸ்ஸா இருந்தீங்க ரவி?” தீவிபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டபடி ரவியை கேட்டார் சரண் சிங். அடிஷனல் டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ். […]

View Article

Kalangalil aval vasantham 18(2)

காரணத்தையும் அதன் கர்த்தாவையும் தெரிந்து கொள்ளாமல் ஷானும் விடப்போவதில்லை. இருவரின் கண் கட்டையும் உருவியவன், “வாட்டர் பாட்டிலை எடு ப்ரீத்…” என்று இறுக்கமாக கேட்க, அவள், “ஜாக்கிரதை ஷான்.” என்றவாறு […]

View Article

Kalangalil aval vasantham 18(1)

18 ரிவர்ஸ் ஹேக்கிங்கை ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில், ஹேக் செய்தவர்களின் ஐபியை கண்டுபிடித்து விட்டானர், வந்த இருவரும். தன்னுடைய அறை வேண்டாமென, இன்னொரு அறையை ஒதுக்கித் தந்திருந்தான் ஷான். […]

View Article

Kalangalil aval vasantham 17(2)

“இனிமே இந்த வீட்டுக்கு வந்தா என்னை ஏன்டா வந்தன்னு கேளுங்க. இந்த மானங்கெட்ட வீட்ல பொண்ணெடுத்தது என் தப்பு…” என்று தலையிலடித்துக் கொண்டவன், வெளியேற, தொப்பென்று சோபாவில் அமர்ந்தார் ஸ்ரீமதி. […]

View Article

Kalangalil aval vasantham 17(1)

17 மற்ற அனைத்து கணக்கு வழக்குகளையும் விடுத்து, ட்ரஸ்ட் கணக்குகளை மட்டும் முழுமையாக ஆராய்ந்து கொண்டிருந்தனர் இருவரும். வேறு யாரையும் அறைக்குள் விடக் கூட இல்லை. மொத்தமாக தனியாகவே பார்த்தனர். […]

View Article

Kalangalil aval vasantham 16(2)

“ம்ம்ம். நான் தான் பார்க்கணும். எனக்கு வேலையே சரியா இருக்கா. அதனால மாமாவே பார்த்துடறாங்க. ஏன்டா கேக்கற?” என்ற வைஷ்ணவியின் தொனி, அவள் உண்மையைத்தான் சொல்கிறாள் என்பதை சொன்னது. “சரி […]

View Article

Kalangalil aval vasantham 16(1)

16 மூன்றாம் நாளாக அந்த அறையிலேயே வாசம். ஜுபிடர் கணக்கு வழக்குகளை தலைகீழாக புரட்டிக் கொண்டிருந்தனர். ஷானும் ப்ரீத்தியும் அந்த அறையை விட்டு நகரவில்லை. அவசரத் தேவைக்கு மட்டும் வெளியே […]

View Article

Kalangalil aval vasantham 15

15 காரிலிருந்து இறங்கியவன் வேக நடையிட்டு அந்த பிரம்மாண்ட கட்டிடத்தினுள் நுழைந்தான். சுற்றிலும் எட்டு மிக பிரம்மாண்டமான கட்டிட பிரிவுகள். அதற்குள் பல தொகுப்புகள், பல வர்த்தக தளங்கள்! அதற்கெல்லாம் […]

View Article

Kalangalil aval vasantham 14(2)

ஒவ்வொரு பிரிவுக்குமே இத்தனை அடுக்குகள் என்றால், ஒவ்வொரு பிரிவுக்குமாக சேர்த்து ஒரு பெரிய படையே இயங்கிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி அலுவலகக் கட்டிடங்கள், அவற்றை மொத்தமாக நிர்வகிக்க ஒரு […]

View Article
error: Content is protected !!